பிந்திய செய்திகள்

ராஜபக்ஷக்களின் சொத்துக்களை அம்பலப்படுத்திய ஹேக்கர்கள்!

ராஜபக்ச குடும்பத்தின் சொத்துக்கள் மற்றும் மறைத்துவைக்கப்பட்ட சொத்துக்களை வெளிப்படுத்தும் உலகப் புகழ்பெற்ற அநாமதேய ஹேக்கர்கள் குழு இணையத்தில் சிறப்பு ஆவணத்தை வெளியிட்டுள்ளது. முன்னதாக, அநாமதேய ஹேக்கர்கள், இலங்கையில்…

இலங்கைக்கு மருத்துவ உதவிகளை அனுப்பும் இந்தியா

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில் மருந்து, மருத்துவப் பொருட்கள் இல்லாமல் மருத்துவமனைகள் முடங்கியுள்ளன. எனவே, இலங்கைக்கு மருத்துவப் பொருட்கள் மற்றும் மருந்துகளை அனுப்ப இந்தியா முடிவு…

சிறிலங்காவிற்கு IMF கடன் சாத்தியமா? திரை மறைவில் அமெரிக்கா

சர்வதேச நாணய நிதியம் ஒவ்வொரு நாட்டினுடைய அரசாங்கத்தின் அரசியல், பொருளாதார நிலவரங்களை பொறுத்தே கடனுக்கான உறுதிப்பாட்டுத் தன்மையை தீர்மானிக்கும் என யாழ். பல்கலைக்கழக பொருளியல் துறை பேராசிரியர்…

யாழில் மதுபோதையால் ஏற்பட்ட கோஷ்டி மோதல்

கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் செனட் பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மூவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். குடிபோதையில் இருந்த இளைஞர்கள் சிலர் தெருவில்…

அலறி மாளிகையை முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்

 ரம்புக்கனையில் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட சமிந்த லக்ஷானுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக இன்று இரவு அலரியமாளிகையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஊர்வலமாகச் சென்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரம்புக்கனையில் இடம்பெற்ற…

யாழ்.பல்கலை மாணவி தற்கொலை!

பல்கலைக்கழக மாணவி ஒருவர் தற்கொலை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், கலட்டிச் சந்தியில் உள்ள தங்குமிடத்தில் தங்கியிருந்த  பல்கலைக்கழக மாணவியே சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தவறான…

மரணப் படுக்கையில் ராஜபக்சர்கள்! இறுதித் தருண அழைப்புகள் நிராகரிப்பு

இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும் பொறுப்பை ஏற்க தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அரசாங்கத்துக்கு எதிராக கொலன்னாவை பகுதியில் நேற்று இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு…

சந்திரிகா – மைத்திரியுடன் அமெரிக்க தூதுவர் திடீர் சந்திப்பு

நாட்டில் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி ஷங் , முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க…

காவல் நிலையத்தில் கழுத்தை அறுத்த யாழ் இளைஞன்

யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் தடுப்புக் காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞன் ஒருவர் கழுத்தில் வெட்டுக்காயத்துடன் யாழ். போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் பொம்மை வெளி பகுதியைச்…

சர்வதேச அரங்கில் பெரும் அவமானம் – ராஜபக்சர்களுக்கு ஏற்பட்ட நிலை

‘கோ ஹோம் கோட்டா’ என்ற கோஷத்துடன் கொழும்பு – காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்துக்கு ஆதரவாக நாடு முழுவதும் மக்களின் போராட்டங்கள் வலுவடைந்துள்ளன. இது அரச தலைவருக்கும்…