பிந்திய செய்திகள்

தடுப்பூசியை செலுத்திக்கொள்ளாமல் இருப்போருக்கு புதிய சிக்கல்!

பொது இடங்களுக்கு செல்லும் போது தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.கண்டி போதனா வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்படும் புற்றுநோயாளர்களுக்கான சிகிச்சை நிலையத்தின் முதலாம் கட்டத்தை…

யாழ் பெண் மீது கொடூர தாக்குதல் பிரான்ஸில்!

குடும்பத்தகராறு காரணமாக யாழ் மீசாலையைச் சேர்ந்த தமிழ்ப் பெண் ஒருவர் பிரான்சில் கணவரின் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.இச் சம்பவம் பிரான்ஸ் பொன்டி எனும் இடத்தில் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.…

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளம் ஆசிரியை திடீரென உயிரிழந்தது ஏன்?

ஆசிரியர்களுக்கு சம்பள அதிகரிப்பு கோரி முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் ஆசிரியர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளமைக்கான காரணம் வெளியானது.திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலை…

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பம்

நாளை முதல்(11.11.2021) யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.தற்போதைய காலநிலை தொடர்பாக யாழ்.மாவட்ட செயலாளரின் விசேட…

முச்சக்கரவண்டி உரிமையாளர்களுக்கான அறிவிப்பு இலங்கையில் நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்.

இலங்கையில் முச்சக்கரவண்டிகளுக்காக புதிய திட்டமான QR குறியீடு கொண்ட ஸ்டிக்கர் ஒன்றை அறிமுகப்படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இந்த வேலைத்திட்டத்தை இலங்கை பொலிஸாருடன் இணைந்து மோட்டார் போக்குவரத்து திணைக்களம் கொண்டு…

இலங்கையில் அறிவுறுத்தல்களை மீறியமையால் பரிதாபமாக பலி

இலங்கையில் தொடர்ச்சியாக பெய்து கனமழை காரணமாக பல பகுதிகளில் அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளது.அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர்…

யாழிலிருந்து கொழும்பு நோக்கிப் புறப்பட்ட புகையிரதம் திடீரென ஏற்பட்ட தீ விபத்து

யாழிலிருந்து கொழும்பு நோக்கிப் புறப்பட்ட புகையிரதம் வவுனியாவை அண்மித்த போது திடீரென தீ ஏற்பட்ட நிலையில் புகையிரத ஊழியர்கள் விரைந்து செயற்பட்டு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.…

நாட்டில் கொரோனாவால் மரணித்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கையில் மேலும் 17 பேர் கொவிட் தொற்றால் நேற்று (08) மரணித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொவிட் தொற்றால்…

மாலை வெளியான சிவப்பு எச்சரிக்கை!

மீன்பிடி மற்றும் கப்பல் போக்குவரத்தை தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (09) மாலை சிவப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. நாட்டைச் சூழவுள்ள ஆழம் மற்றும் ஆழம் குறைந்த கடல்…

வடக்கில் சீரற்ற காலநிலை – 3 மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை (10) புதன்கிழமை விடுமுறை வழங்கப்படுவதாக மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல். இளங்கோவன் அறிவித்துள்ளார்.…