பிந்திய செய்திகள்

யாழ் குடாநாட்டு மாணவர்களுக்கு விசேட அறிவிப்பு!

அடை மழை காரணமாக நாளையும்(10) யாழ். மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் ( K. Makesan)…

ஆசிரியர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளம் ஆசிரியை பரிதாபமாக உயிரிழப்பு

அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட இளம் ஆசிரியை உயிரிழந்துள்ளார். தெனியாய பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட, ஆசிரியை ஒருவர் திடீரென மயங்கி விழுந்த…

கொழும்பு நகரை சேர்ந்த மூன்று சிறுமிகளை காணவில்லை – தந்தை பொலிஸில் முறைப்பாடு

கொழும்பு 12 பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று சிறுமிகள் காணாமல் போனமை தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அது தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வாழைத்தோட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி…

பயணப்பையில் சடலமாக மீட்கப்பட்ட பெண் – பிரதான சந்தேகநபர் கைது

சப்புகஸ்கந்த பகுதியிலிருந்து அண்மையில் பயணப்பையில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். வெல்லம்பட்டிய பகுதியிலுள்ள வீடொன்றில் மறைந்திருந்த நிலையில் அவர் கைது…

பதவி விலகல் தொடர்பில் அலி சப்ரி வெளியிட்டுள்ள தகவல்

ஒரு நாடு ஒரு சட்டம் செயலணிக்கு தலைவராக ஞானசார தேரரை நியமித்தமைக்கு எதிர்ப்பு வெளியிட்டே தனது பதவியை இராஜினாமா செய்ய முன்வந்துள்ளமையை நீதியமைச்சர் அலி சப்ரி (Ali…

விண்வெளியில் நடந்த முதல் சீன வீராங்கனை

விண்வெளி நிலையத்திற்கு சென்ற 2 ஆவது வீராங்கனையான வாங் யாபிங், முதன் முதலில் விண்வெளியில் நடந்த முதல் சீன வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார். சீனா டியான்காங்…

யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை!

யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்டச் செயலாளர் க.மகேசன் (Kanapathipillai Mahesan) அறிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பல பிரதேசங்களில் கடந்த சில மணித்தியாலங்களில் 200…

சர்வதே பாடசாலை ஒன்றில் 17 மாணவர்களுக்கு கோவிட் தொற்று உறுதி

பென்தோட்டை, மொகொட சர்வதே பாடசாலை ஒன்றில் 17 மாணவர்களுக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைய தினம் மாத்திரம் இந்த கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இதுருவ…

புத்தளம் நகரிலிருந்து கொழும்பு வரையான வீதியில் பயணம் செய்வோருக்கு முக்கிய அறிவிப்பு!

புத்தளத்தில் சில வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி புத்தளம் நகரிலிருந்து கொழும்பு செல்லும் வீதி பாலாவி பிரதேசத்தில் நீரில் மூழ்கியுள்ள அதேவேளை, புத்தளம் – குருணாகல்…

அடுத்த சில மணித்தியாலங்களில் சிவப்பு எச்சரிக்கை!

மகா ஓயா பெருக்கெடுத்துள்ள நிலையில் நீர்ப்பாசனத் திணைக்களம் இது தொடர்பில் சிவப்பு எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது. அலவ்வ, திவுலுப்பிட்டிய, பன்னல, மீரிகம, வென்னப்புவ, நீர்கொழும்பு, கட்டான, தங்கொட்டுவ ஆகிய…