பிந்திய செய்திகள்

இலங்கையில் ஏற்படவுள்ள ஆபத்து!

எதிர்வரும் இரண்டு வாரங்களில் இலங்கையில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பெருமளவில் மக்கள் ஒன்று கூடுவதனால் இரண்டு வாரங்களின் பின்னர் இந்த…

மக்கள் கோவிட் பெருந்தொற்றை மறந்து விட்டனர் – அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்

மக்கள் கோவிட் பெருந்தொற்றை மறந்து விட்டதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர். அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் துணைச் செயலாளர் டொக்டர் நவீன் டி…

இன்று பல பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம்

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்றைய தினம் இடைக்கிடையே மழை பெய்யும் என வானிலை மையம் எதிர்வு கூறியுள்ளது. இன்றைய தினத்திற்கான…

ஐ.எஸ் அமைப்புடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய 12 இலங்கையர்கள் கைது

ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டின் பேரில் 20 இலங்கையர்களிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அண்மையில் இந்தியாவில் கைது செய்யப்பட்ட ஐ.ஸ் தீவிரவாத சந்தேக நபர் ஒருவரின்…

இந்தியாவிலிருந்து வந்தடைந்த நைட்ரஜன் திரவ உரம்

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 145,152 லீற்றர் நனோ நைட்ரஜன் திரவ உரத்தின் பெரும்தொகை இன்று காலை இலங்கை வந்தடைந்தது. இரண்டு பகுதிளாக உரக் தொகுதிகளை ஏற்றி வந்த…

ஜனாதிபதி, பிரதமரின் தீபாவளி வாழ்த்துச் செய்தி

உலக வாழ் இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி திருநாளை முன்னிட்டு இலங்கையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa), பிரதமர் மஹிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa)…

வடமாகாணத்தில் இதுவரை 833 கொரோனா இறப்புகள்!

வடக்கில் கொரோனா தொற்று தற்போது படிப்படியாகக் குறைந்து கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. அந்த வகையில் பொது மக்கள் இனி வரும் பண்டிகை நாட்களில் அவதானமாக நடந்துகொள்ள வேண்டுமென வடமாகாண…

இன்று முதல் யாழ்தேவி புகையிரத சேவை மீளவும் ஆரம்பம்

கல்கிஸையிலிருந்து காங்கேசன்துறை வரையில் பயணிக்கும் யாழ்தேவி புகையிரத சேவையை இன்றிலிருந்து ஆரம்பமாகவுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி இன்று காலை 5.55 மணியளவில் கால்கிஸை புகையிரத நிலையத்திலிருந்து…

மின்சாரத் தடை ஏற்படாது – அரசாங்கம் அறிவிப்பு

நாட்டில் மின்சாரத் தடை ஏற்படாது என மின்சக்தி அமைச்சர் காமினி லொகுகே (Gamini Lokuge) தெரிவித்துள்ளார். சில தொழிற்சங்கள் போராட்டத்தில் குதிக்க உத்தேசித்துள்ள நிலையிலும் மின்சாரத் தடை…

நாட்டை விட்டு வெளியேறும் இளைஞர்கள் – அதிருப்தியில் மஹிந்த

சமகால அரசாங்கம் ஆட்சிக்கு வரும் போது நாட்டை நேசித்து சுவர்களில் சித்திரம் வரைந்த இளைஞர்கள், இன்று நாட்டை விட்டுச் செல்ல தயாராகி வருவதாக என பிரதமர் மஹிந்த…