பிந்திய செய்திகள்

வங்க தேச அணியை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா

டி20 உலகக் கோப்பையில் வங்க தேசத்திற்கு எதிரான சூப்பர் 12 சுற்று போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.அபுதாபியில் தொடங்கிய போட்டியில் குரூப்…

வறுமை காரணமாக பெண்பிள்ளைகளை விற்கும் பெற்றோர்- ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தானில் குடும்பத்தின் வறுமையை போக்க, சிறுமிகளை திருமணம் என்ற பெயரில் பெற்றோரே விற்கும் கொடூரம் அரங்கேறி வருகிறது. ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் துப்பாக்கி முனையில் கைப்பற்றியதுடன், ஆட்சி பொறுப்புக்கும் வந்துள்ளனர்.…

எம்மோடு சேந்து போராட வாருங்கள் – பசில் ராஜபக்ச

எதிர்காலத்தில் தங்களது கட்சிக்கு கிடைக்கும் வெற்றியின் ஊடாக மக்களுக்கு மேலும் பல சேவைகளை வழங்கவுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச (Basil Rajapaksa) தெரிவித்துள்ளார். சிறிலங்கா பொதுசன…

தமிழ் பேசும் கட்சி தலைவர்களின் ஒன்று கூடல்

தமிழ் பேசும் கட்சி தலைவர்களின் ஒன்று கூடல் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. எனினும் இந்தக் கலந்துரையாடலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்பன…

ஈழத்தமிழர்களுக்கு புதிய குடியிருப்பு தமிழக அரசு அறிவிப்பு

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் முதற்கட்டமாக புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டது.இன்று 3,510 புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்காக, அடிக்கல்…

தமிழர்கள் முஸ்லீம்கள் இணைந்து செயற்பட வேண்டும்- ரவூப் ஹக்கீம்

தமிழ்தரப்புக்களும் முஸ்லீம் தரப்புகளும் தேர்தல் உட்பட அனைத்து நடவடிக்கையிலும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான அவசியம் மிக வேகமாக உணரப்பட்டு இருக்கின்றதென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம்…

எனது மகனை அடித்து கொலை செய்தனர் – கண்ணீர் விட்டு கதறும் தந்தை

இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் வீட்டின் முன்னால், அவரது மெய்பாதுகாவலரால் ஒருவரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட பாலசுந்தரத்தின் வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மட்டக்களப்பு…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டவர் ஒருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொக்கெய்ன் போதை மாத்திரைகளை விழுங்கிய நிலையில் நாட்டிற்குள் பிரவேசித்த நபர் ஒருவர்…

மின்னல் தாக்கி சிறுவன் பலி

புத்தளம் ஆனமடுவ பகுதியில் மின்னல் தாக்குதலுக்கு உள்ளான சிறுவன் ஒருவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான். ஆனமடுவ, பாலியாகம பகுதியைச் சேர்ந்த 6 வயதுடைய சிறுவனே நேற்று முன்தினம்…

இலங்கை ஜனாதிபதியை சூழ்ந்த மக்கள் கூட்டம்

காலநிலை மாற்ற மாநாட்டில் பங்கெடுப்பதற்ககாக ஐக்கிய ராஜ்யத்தின் கிளாஸ்கோ சென்றுள்ள சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ தங்கியிருந்த விடுதியை இன்று அதிகாலையிலேயே சூழ்ந்துகொண்ட புலம்பெயர் தமிழர்கள்…