பிந்திய செய்திகள்

இராணுவத் தளபதி மக்களுக்கு அறிவுரை

நாட்டில் தொடர்ந்து கொரோனா தொற்று நிலவுவதால் மக்கள் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டும் என கொவிட் தடுப்புச் செயலணியின் பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா…

ராஜபக்சக்கள் வீசிய இறுதி ஆயுதம்-இலக்கு யார்?

இலங்கையில் பௌத்த சிங்கள தேசியவாதத்தை முன்னிறுத்தும் அரசியலில் பௌத்த பிக்குகள் முதுகெலும்பாக இருக்கின்றனர். சட்டம், நீதி, நியாயம் எல்லாம் பிற அங்கங்களாகவே பொருத்திவிடப்பட்டிருக்கின்றன. தேவைப்படும்போது கழற்றிவைக்கவும், பூட்டிக்கொள்ளவும்…

கல்வி அமைச்சுக்குள் குழப்பம் – பிரதமரிடம் விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை

கல்வி அமைச்சின் செயலாளருடன் இணைந்து தன்னால் பணியாற்ற முடியாது என கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன, பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம்(Mahinda Rajapaksa) முறையிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கல்வி…

சீன உர கப்பல் இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிப்பது சட்ட விரோதமானதல்ல!

சீன உரக் கப்பல் இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிப்பது சட்டவிரோதமானதல்ல என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை துறைமுக அதிகாரசபையின் துறைமுக பிரதானி கேப்டன் கே.எம்.நிர்மால் பீ சில்வா இந்த விடயத்தை…

தேடப்படும் குற்றவாளி – கிளாஸ்கோவை சுற்றிவரும் மர்ம வாகனம்!

காலநிலை மாற்ற மாநாட்டில் பங்கெடுப்பதற்ககாக ஐக்கிய ராஜ்யத்தின் கிளாஸ்கோ சென்றுள்ள ‘சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ ஒரு தேடப்படும் குற்றவாளி’ என்று ஒளி விளக்குகளால் பொறிக்கப்பட்ட…

ஆளும் தரப்புக்குள் ஏற்பட்டுள்ள முறுகல் – பரபரப்பாகும் அரசியல்

சமகால அரசாங்கத்தின் செயற்பாடு குறித்து விமர்சித்து வரும் மூன்று அமைச்சரவை அமைச்சர்கள் தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ (Namal Rajapaksa ) அதிருப்தி வெளியிட்டுள்ளார். அரசாங்கத்துடன்…

அரிய வகை வெள்ளை நிற ஆப்பிரிக்க சிங்கக் குட்டிகள்

ஸ்பெயினில் உள்ள விலங்குகள் காப்பகத்தில் இரண்டு அரிய வகை வெள்ளை நிற ஆப்பிரிக்க சிங்கக் குட்டிகள் பிறந்திருக்கின்றன. தெற்கு ஸ்பெயினில் உள்ள விலங்குகள் காப்பகத்தில் இரண்டு அரிய…

அபுதாபி அணியின் உதவி பயிற்சியாளராக இங்கிலாந்து அணியின் வீராங்கனை நியமனம் !

இங்கிலாந்து அணியின் முன்னாள் விக்கெட் காப்பாளர் பேட்டர் சாரா டெய்லர், (batter Sarah Taylor) ஆண்களுக்கான தொழில்முறை உரிமை கிரிக்கெட்டில் முதல் பெண் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும்…

நாளை முதல் பூஸ்டா் தடுப்பூசிகள்

இலங்கையின் கோவிட் தொற்றுக்கு எதிரான மூன்றாவது தடுப்பூசி நாளை முதல் வழங்கப்படவுள்ளது. சுகாதாரப்பணிப்பாளா் அசேல குணவா்த்தன இதனை தொிவித்துள்ளாா். இதன் முன்னுாிமை அடிப்படை பின்பற்றப்படும் என்று அவா்…

வாள் வெட்டு குழுக்களுக்கு எச்சரிக்கை- புதிய ஆளுநர்

எவரும் தமக்குத் தேவையான வகையில் தன்னிச்சையாக செயல்பட முடியாது. வடக்கில் வாள் வெட்டு கலாசாரம் நிறுத்தப்பட வேண்டும் என அண்மையில் வட மாகாணத்தின் ஆளுநராக பதவியேற்ற ஜீவன்…