பிந்திய செய்திகள்

அனைத்து வகுப்புகளுக்குமான கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பமாகும் திகதி வெளியானது !

நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளினதும் தரம் 10, 11, 12 மற்றும் 13 ஆகிய வகுப்புக்களை மீள ஆரம்பிக்கும் திகதி வெளியானது. இதன்படி எதிர்வரும் 8ஆம் திகதி…

புலம்பெயர் மக்களுடன் பேச்சுவார்த்தை- ஜனாதிபதி

புலம்பெயர் மக்களுடன் பேச்சுநடத்துமாறு வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸுக்கு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச பணிப்புரை விடுத்துள்ளார்.புலம்பெயர் மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச…

மஹரகமவில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம்

மஹரகமவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் நேற்று காலை 06 மணியளவில் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், எரிபொருள் நிரப்பு…

சீன மம்மிகளின் DNA ஆராய்ச்சியில் வெளியான ஆச்சரியமான தகவல்கள்

சீனாவில் உள்ள மம்மிகளின் DNA ஆய்வு முடிவுற்ற பின் தொல்பொருள் ஆராச்சியாளர்கள் பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிட்டுள்ளனர். சீன மம்மிகள் சுமார் 4000 ஆண்டுகள் பழமையானவை என்று…

மகிந்தானந்தவின் கருத்தினால் மகிந்த கடும் சீற்றம்

சீன உரம் குறித்து அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே வெளியிட்டுள்ள கருத்துக்களிற்கு பிரதமர் மகிந்த ராஜபக்ச கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.பிரதமர் தொலைபேசியில் அமைச்சரை தொடர்புகொண்டு கடுமையாக சாடினார் என…

விசேட வர்த்தமானி மூலம் 12 சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக மாற்றம் – ஜனாதிபதி

துறைமுக, புகையிரத, பெற்றோலியம், மத்திய வங்கி, தபால் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட 12 சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால்…

இலங்கையை அண்மித்த வளிமண்டலத்தில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம்

இலங்கையை அண்மித்த வளிமண்டலத்தில் தொடர்ந்தும் தாழமுக்கம் நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை அல்லது இடியுடன்…

வவுனியாவில் 44 பேருக்கு கோவிட் தொற்று !

வவுனியாவில் 44 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர்…

அத்தியாவசிய சேவைகளாக துறைமுகம், எரிபொருள், தபால் உள்ளிட்ட சில துறைகள் அறிவிப்பு !

துறைமுக சேவை, பெற்றோலிய வள சேவை, தபால்சேவை, போக்குவரத்து சேவை உள்ளிட்ட சில துறைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல்…

தடுப்பூசி குறித்து போலி தகவல்களை பரப்புவோருக்கு ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு !

கோவிட் தடுப்பூசி தொடர்பில் போலியான தகவல்களை பரப்புவோர் தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கோரியுள்ளார். தடுப்பூசி ஏற்றுகை தொடர்பில் மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தை…