பிந்திய செய்திகள்

ரம்புக்கனை துப்பாக்கிச்சூட்டுக்கு நானே பொறுப்பு: நீதிமன்றத்தில் பொறுப்பதிகாரி

ரம்புக்கனை பகுதியில் எரிபொருள் தாங்கி ஊர்திக்கு தீயிட முயன்ற போராட்டக்காரர்களுக்கு முழங்காலுக்கு கீழே துப்பாக்கிச் சூடு நடத்த நான் தான் உத்தரவிட்டதாக கேகாலைக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ்…

கொலைகாரன் என்பதை மீண்டும் நிரூபித்த கோட்டாபய: சந்திரிகாவின் பகிரங்க வேண்டுகோள்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை (Gotabaya Rajapaksa) வீட்டுக்கு விரட்டும் வரை நாட்டு மக்கள் விடாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க…

இலங்கையின் அருகம் பே கடற்கரையில் குவிந்த வெளிநாட்டு குழு

இலங்கையின் ‘அருகம் பே’ கிழக்கு கடற்கரை பகுதிக்கு இஸ்ரேலிய திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஒன்று வருகை தந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பல விருதுகளை வென்ற இஸ்ரேலிய திரைப்பட…

இலங்கை தொடர்பில் இந்தியா வெளியிட்ட அறிவிப்பு

இலங்கைக்கான 400 மில்லியன் டொலர் கடன் நாணயப்பரிமாற்ற கால எல்லை இந்திய மத்திய வங்கியினால் நீடிக்கப்பட்டுள்ளது என இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு இந்தியா வழங்கும் பன்முகப்படுத்தப்பட்டதும்…

இலங்கையில் இனி மக்கள் இப்படி இந்தால் மட்டும்தான் வாழமுடியும்!

நாட்டு மக்கள் ஒன்றை கவனமாக புரிந்து கொள்ளவேண்டும் இனியும் பொருட்களுக்கு எப்பவுமே விலை குறையாது இன்னும் விலைகள் அதிகரிக்குமே தவிர குறையாது. இதனை நாம் எவ்வாறு சமாளிப்பது…

“கோட்டா பைத்தியம்” என்ற போராட்ட கோசங்களுடன் வீதியில் மக்கள்!

எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு, அத்தோடு பல்வேறு இடங்களில் வீதியை மறித்து போராட்டம் இடம்பெறுவதால் ஹட்டனில் இருந்து தூர பிரதேசங்களுக்கு செல்லும் சில பேருந்து…

கொழும்பிற்குள் படையெடுக்கும் மக்கள்- துன்புறுத்தும் ஆட்சியாளர்களை விரட்டியடிப்போம்!

கொழும்பின் நகர மண்டபத்தை நோக்கி ஆயிரக்கணக்கான மக்கள் இன்றைய தினம் படையெடுத்துள்ளனர். மக்களை துன்புறுத்தும் ஆட்சியாளர்களை விரட்டியடிப்போம் என்ற தொனிப்பொருளில் ஆரம்பிக்கப்பட்டுள்ள எதிர்ப்புப் பேரணியே இவ்வாறு கொழும்பை…

சிறிலங்காவின் உயர்மட்டத்தில் ஊழல் இடம்பெற்றுள்ளது- அமெரிக்கா குற்றச்சாட்டு

சிறிலங்காவின் உயர்மட்டத்தில் ஊழல் இடம்பெற்றுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தனது சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. பாதுகாப்புப் படையினர், காவல்துறையினர் மற்றும்…

இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி – சீனா எடுத்துள்ள முடிவு

இலங்கையின் தற்போதைய நெருக்கடியை சமாளிக்க சீன அரசாங்கம் அவசர மனிதாபிமான உதவிகளை வழங்க தீர்மானித்துள்ளதாக செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளை சீனா அவதானித்துள்ளதாகவும், அதற்கு…

உக்ரைன் வீரரின் உயிரைக் காத்த ஐ போன்….வைரலாகும் காணொளி

 ரஷ்ய ராணுவ வீரர்கள் தொடர்ந்து உக்ரைனை ஆக்கிரமித்தபோது, ​​அவரது பாக்கெட்டில் இருந்த ஐபோன் ஒரு உக்ரைன் ராணுவ வீரர் ஒருவரின் உயிரைக் காப்பாற்றியது. உக்ரேனிய வீரரின் பாக்கெட்டில்…