பிந்திய செய்திகள்

விடுதி சுற்றிவளைப்பு – வெளிநாட்டுப் பெண்கள் கைது

கல்கிஸ்சை – சேரம் மாவத்தை பிரதேசத்தில் இயங்கி வந்த பாலியல் தொழில் விடுதி ஒன்றைச் சுற்றிவளைத்த பொலிஸார், அதன் முகாமையாளருடன் 5 வெளிநாட்டுப் பெண்களைக் கைது செய்துள்ளனர்.…

பொலிஸ் அதிகாரிகள் எனக் கூறிய சந்தேகநபர்கள் கைது !

பொலிஸ் அதிகாரிகள் எனக் கூறி, கொழும்பு – கிராண்ட்பாஸ், மோலவத்த பிரதேசத்தில் ஒருவரை கடத்திச் சென்று 10 இலட்சம் ரூபாய் பணத்தை கப்பமாக பெற்ற மூன்று பேரை…

31ஆம் திகதி துக்க தினமாக அறிவிப்பு!

களனி பல்கலைக்கழகத்தின் உபவேந்தரும், பேலியகொட வித்தியாலங்கார பிரிவெனாவின் தலைவருமான, அக்கமஹா பண்டிதர் கலாநிதி வணக்கத்துக்குரிய வெலிமிட்டியாவே குசலதம்ம தேரரின் இறுதி சடங்கை முன்னிட்டு எதிர்வரும் 31ஆம் திகதி…

மீண்டும் உலகை அச்சுறுத்த வருகின்றது “AY.4.2”! 42

உருமாறிய டெல்டா வைரஸின் துணை வைரசாக AY.4.2 என்ற புதிய வகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இது டெல்டா வைரசை விட 15 சதவீதம் கூடுதலாக பரவக்கூடியதாகும். இந்த வைரஸ் இந்தியா…

உலக அளவில் 4,995,882 பேர் கொரோனாவுக்கு பலி

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49.95 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 4,995,882 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 246,244,797…

பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தரக் கூடாது – அமெரிக்கா

பயங்கரவாதிகளுக்கு ஆப்கன் அடைக்கலம் தரக் கூடாது’ என, தலிபான் அரசிடம் இந்தியாவும், அமெரிக்காவும் வலியுறுத்தியுள்ளன. அமெரிக்கா – இந்தியா ஒருங்கிணைந்த சர்வதேச ஒத்துழைப்பு திட்டத்தின் கீழ் இரு…

அமெரிக்க பார்லிமென்டில் நடந்த தீபாவளி கொண்டாட்டம்

அமெரிக்க பார்லிமென்டில் நடந்த தீபாவளி கொண்டாட்டத்தில் இந்தியாவை பூர்வீகமாக உடைய எம்.பி.,க்களுடன் அமெரிக்க எம்.பி.,க்களும் உற்சாகத்துடன் பங்கேற்றனர். அமெரிக்காவில் வாழும் இந்தியாவை பூர்வீகமாக உடையோர், தீபாவளி பண்டிகையை…

மின்சார சபை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

இலங்கை மின்சார சபையின் கிழக்கு மாகாண காரியாலயத்திற்கு முன்பாக இலங்கை மின்சார சபை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தனர். இன்று (29) காலை  இந்த ஆர்ப்பாட்டம்  இடம்பெற்றது.…

வடகொரிய ஜனாதிபதி போல் கோட்டாபய ராஜபக்ச !

இப்பொழுது நாட்டிலிருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) வடகொரிய ஜனாதிபதி போல் செயற்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் (Charles Nirmalanathan)…

பிரித்தானியாவில் கொட்டித்தீர்க்கும் மழை – பரிதவிக்கும் மக்கள்

பிரித்தானியாவில் மேலும் ஐந்து நாட்களுக்கு பெருமழை நீடிக்கும் என்றே வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொட்டித்தீர்த்த கனமழையால் வீடுகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளதையடுத்து நூற்றுக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். பெருமழை…