பிந்திய செய்திகள்

ஒரே நாளில் 1,000 மேற்ப்பட்ட இறப்பு: ஊரடங்கை அமுல் படுத்திய பிரபல ஐரோப்பிய நகரம்

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் கொரோனா பரவல் உச்சத்தில் சென்றதை அடுத்து மீண்டும் ஊரடங்கை அமுலுக்கு கொண்டுவருவதாக நகர நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனையடுத்து வியாழக்கிழமை முதல் 11 நாட்களுக்கு…

போக்குவரத்து கட்டுப்பாடு குறித்து எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் !

இலங்கையில் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடு எதிர்வரும் 31ஆம் திகதி அதிகாலை நான்கு மணியுடன் தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) தலைமையில் இன்றைய…

நான்கு பாடசாலை மாணவர்களுக்கு கோவிட் தொற்று

இலங்கையில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டு இயங்கி வரும் நிலையில், அனுராதபுரம் – பதவி கொங்கெட்டியாவ பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் பயிலும் மூன்று வகுப்புகளை சேர்ந்த நான்கு மாணவர்களுக்கு கோவிட்…

ஐரோப்பிய நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்திய இலங்கை பெண் – காரணம் வெளியானது

ஐரோப்பிய நாடான இத்தாலியில் இலங்கையை சேர்ந்த பெண்ணொருவரினால் மேற்கொள்ளப்பட்ட இரட்டை கொலை தொடர்பில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இத்தாலி வெரோன் பிராந்தியத்தில் வீடு ஒன்றில் இரண்டு…

அரசைக் கூண்டோடு வீட்டுக்கு அனுப்புவதே தமது இலக்கு – சஜித்

ராஜபக்ச அரசைக் கூண்டோடு வீட்டுக்கு அனுப்புவதே தமது இலக்கு என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். நாட்டின் இறையாண்மையைச் சல்லி காசுக்கு விற்பனை செய்ய இடமளிக்கப்…

யாழ் கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை

யாழ் மாவட்டத்தின் கடற்கரையை அண்டிய பகுதிகளில் வசிப்போர் மிகவும் அவதானமாக செயற்படுமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அறிவுறுத்தியுள்ளது. தற்போது நிலவும் தாழமுக்கம் காரணமாக யாழ் மாவட்டத்தின்…

இந்தியாவில் ஒரே நாளில் 16,156 பேருக்கு கொரோனா தொற்று

இந்தியாவில் நேற்றுக்காலை உடன் முடிந்த 24 மணித்தியாலத்தில் புதியதாக 16,156 பேருக்கு குருநாத் தொட்டு உறுதிசெய்யப்பட்டுள்ளது மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்படி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது…

இலங்கையர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய திருமண தம்பதியினரின் முன்மாதிரி

இலங்கையில் திருமணத்திற்காக சேமித்த 20 லட்சம் ரூபாய் பணத்தை வறுமையில் வாழும் குடும்பம் ஒன்று வீடு கட்டி கொடுத்த தம்பதி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. மாத்தறை, அக்குரெஸ்ஸ…

வடகொரியாவில் உணவுப்பஞ்சம் குறைவாக சாப்பிடுமாறு ஜனாதிபதி உத்தரவு

வடகொரியாவில் உணவுப் பஞ்சம் தலைவிரித்து ஆடுவது 2025ம் ஆண்டு வரை மக்கள் குறைவாகவே உணவு சாப்பிடவேண்டும் என அந்நாட்டு அரசு உத்தரவிடப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு ஏற்பட்ட…

நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டம் – சுகாதார தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை!

சுகாதார நிபுணர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பல தொழிற்சங்கங்கள் ஆறு கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் நவம்பர் மாதம் 9 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளன.ஆறு…