பிந்திய செய்திகள்

வளிமண்டலத்தில் தளம்பல்- எச்சரிக்கை

இலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை அடுத்த சில நாட்களில் நாடு முழுவதும் வானிலையைப் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் குறிப்பாக…

கனடா அமைச்சராக நியமிக்கப்பட்ட தமிழகத்துப் பெண்

அண்மையில் நடந்து முடிந்த கனடா நாடாளுமன்ற தேர்தலில் 338 இடங்களில் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி 156 இடங்களையும், கன்சர்வேட்டிவ் கட்சி 121 இடங்களையும் கைப்பற்றியது.ஆட்சி அமைக்க…

அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் வெளியேறுங்கள்- திஸ்ஸ குட்டியராச்சி

கொழும்பின் ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியராச்சி அவ்வாறு அரசாங்கத்தை விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ளார்.அரசாங்கத்தை பாதுகாக்கும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாத…

ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

அடிமைத்துவத்தின் சமகால போக்குகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் டொமோயா ஒபோகாடா இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இலங்கை பற்றிய அறிக்கையிடலுக்காக நவம்பர் மாத இறுதியில்…

எதிர்வரும் காலங்களில் நீதி தேவை தொடர்பான சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் -நீதி அமைச்சர்

எதிர்வரும் 03 வருடங்களில் பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தக்கூடிய சட்டங்களை ஆராய்ந்து நீதிச் சேவை ஆணைக்குழுவுடன் இணைந்து அவற்றை விரைவாக திருத்தம் செய்யவுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரிதெரிவித்தார்.…

நான் பௌத்த மதத்திற்கு எதிரானவன் அல்ல மணிவண்ணன் தெரிவிப்பு

நான் பௌத்த மதத்திற்கு எதிரானவனும் அல்ல மதவாதியும் அல்ல என யாழ். மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார். யாழ். மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்றைய…

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறிய இந்திய மீனவர்கள் விடுதலை

கடந்த வாரம் யாழ்ப்பாணக் கடற்பரப்பில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்ய முற்பட்டபோது அவர்கள் பயணித்த படகு விபத்துக்குள்ளாகியது. இச்சம்பவத்தில்…

ஆபிரிக்க ஒன்றியம், சூடானின் உறுப்புரிமையை இடைநிறுத்தியுள்ளது.

குடியியல்சார் தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தை கவிழ்த்து, இராணுவ ஆட்சியாளர்கள் அதிகாரத்தை கைப்பற்றியுள்ள நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்தலை நடத்துவதை நோக்கமாக கொண்ட இடைக்கால அரசாங்கம் அமைக்கப்படும்…

கொரோனா தொற்றால் மேலும் 20 பேர் மரணம்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 20 பேர் உயிரி ழந்தனர் என்று அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்களில் 11 ஆண்களும், 9 பெண்களும்…

தேர்தல் முறைமை தொடர்பில் மைத்திரி மனோ சந்திப்பு

முன்னாள் ஜனாதிபதியின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைவருமான மைத்திரி பால சிறிசேனாவை தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவர் மனோ கணேசன் சந்தித்துள்ளார் தேர்தல் முறைமை தொடர்பில் ஸ்ரீலங்கா…