பிந்திய செய்திகள்

தமிழ் கூட்டமைப்புடன் பிரான்ஸ் தூதுவர் சந்திப்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு பிரான்ஸ் நாட்டின் இலங்கைத் தூதுவர் இருக்கும் இடையிலான சந்திப்பொன்று செவ்வாய்க்கிழமை பிரான்ஸ் தூதரின் இல்லத்தில் நடைபெற்றது. இன் சந்திப்பின் போது தமிழ்த் தேசியக்…

ஆசிரியர்களின் போராட்ட கூடாரங்கள் உடைப்பு

அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாடுகளை நீக்குமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்களுக்கு ஆதரவாக ஜனாதிபதி செயலகத்துக்கு அருகில் கூடாரம் அமைத்து சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்கள்…

நியூசிலாந்தை விழ்த்தியது பாகிஸ்தான்

நேற்று முன்தினம் நியூசிலாந்துக்கு பாகிஸ்தானுக்கும் ஆன போட்டி தொடர் ஷார்ஜாவில் இடம் பெற்றது நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 135 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய…

முன்னணிக் கழகங்கள் பங்கேற்கும் 50 ஓவர்கள் கிரிக்கெட்

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நாட்டின் முன்னணி கிரிக்கெட் கழகங்களுக்கிடையிலான 2021 பருவ காலத்திற்கான 50 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடர் ஆரம்பமாக உள்ளது 26…

நைஜீரியாவில் பள்ளிக்கு செல்ல ‘பயம்’

நைஜீரியாவில் 12 மில்லியன் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல பயப்படுவதாக அந்நாட்டு அதிபர் முஹம்மது புஹாரி தெரிவித்துள்ளார்.அங்கு ஜிஹாதிகள் மற்றும் அதிக ஆயுதம் ஏந்திய குற்றவாளிகள் நூற்றுக்கணக்கான மாணவர்களை…

முல்லேரியாவைச் சேர்ந்த பிரதான சந்தேகநபர் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூபா 2.5 மில்லியன் சன்மானம்

திங்கட்கிழமை முல்லேரியா, கொட்டிகாவத்தையில் மோட்டார் சைக்கிளில் வந்த துப்பாக்கிதாரி ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 42 வயதுடைய ஒருவர் கொல்லப்பட்டதுடன் மற்றுமொருவர் காயமடைந்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபர்…

தடுப்பூசி போடப்பட்ட குடியிருப்பாளர்கள் நாட்டிற்கு வெளியே பயணம் செய்ய ஆஸ்திரேலியா அதிகாரப்பூர்வமாக அனுமதி

தடுப்பூசி விகிதங்களின் அதிகரிப்புக்கு மத்தியில் ஆஸ்திரேலியா கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை தளர்த்துவதால், முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட அனைத்து ஆஸ்திரேலிய குடிமக்களும் நிரந்தர குடியிருப்பாளர்களும் நவம்பர் 1 முதல்…

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை தடுக்க தவறியமை: பூஜித் மற்றும் ஹேமசிறிக்கு எதிரான நீதவான் விசாரணை முடிவுக்கு

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிரான குற்றவியல் அலட்சியம் மற்றும் ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத்…

தடுப்பூசி அட்டைகளை கட்டாயமாக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது: சுகாதார அமைச்சகம்

பொது இடங்களுக்குள் நுழையும் போது தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவது தொடர்பான விவகாரம் சம்பந்தப்பட்ட பங்குதாரர்களால் விவாதிக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.இதனை நடைமுறை அடிப்படையில் எவ்வாறு செயற்படுத்துவது…

“ஒரே நாடு, ஒரே சட்டம்” – ஜனாதிபதி செயலணியின் தலைவராக ஞானசார தேரர் –

ஜனாதிபதியினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது அதில் ஒரு நாடு, ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணியை உருவாக்குதல் என குறிப்பிடப்பட்டுள்ளது.ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் வர்த்தமானி…