பிந்திய செய்திகள்

மீண்டும் தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்றிணைவு 13ஆம் திருத்தச் சட்டம்தான் காரணம்

எதிர்வரும் 2ம் திகதி தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து 13ஆம் திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த இந்தியா முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்க உள்ளனர். கூட்ட ஏற்பாட்டாளர்கள்…

சூடான் ராணுவத்தின் ஆட்சிக் கவிழ்ப்பை எதிர்த்துப் போராடிய 7 பேர் சுட்டுக்கொலை

சூடானின் ராணுவம் நேற்று முன்தினம் அந்நாட்டின் ஆட்சியைக் கவிழ்த்து பிரதமர் மற்றும் அமைச்சர்களை சிறைப்பிடித்து உள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் 7…

சிரியாவிடம் இலகுவாகத் தோற்றது இலங்கை

இலங்கை மற்றும் சிரியா அணிகள் மோதிக்கொண்ட 23 வயதுக்குட்பட்ட ஆசியா கால்பந்தாட்ட சம்பியன்ஷிப்புக்கான தகுதிகாண் போட்டியில் இலங்கை அணியை 5-0 என்ற கோல் கணக்கில் சிரியா இலகுவாக…

வட மாகாணத்தில் 253 வைத்தியர்கள் நியமனம்

வடமாகாணத்திற்கு 253 வைத்திய உத்தியோகத்தர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர் கடந்த 22ஆம் திகதி முதல் இவர்களுக்கான நியமனக் வழங்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி…

ஜனாதிபதி பிரதமருடன் அதானி சந்திப்பு

இந்தியாவின் அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்தவை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார் கொழும்புத் துறைமுகத்தின் மூலோபாய ரீதியில் முக்கியத்துவம்…

எரிபொருள் பற்றாக்குறையை கண்காணிக்க தொடர்பு எண்ணை அறிமுகப்படுத்துகிறது இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC)

எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டால் விபரங்களைப் பெற்றுக் கொள்ளவும், அவர்களை எச்சரிக்கும் வகையிலும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் விசேட தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.மக்கள் 011 5455130 என்ற தொலைபேசி…

ஒரு மில்லியன் போலி யூரோ கரன்சியுடன் இருவர் கைது

தெமட்டகொடையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஒரு மில்லியன் யூரோக்கள் பெறுமதியான போலி நாணயத் தாள்களுடன் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் STF அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை…

30 அரச நிறுவனங்களின் தலைவர்களை நியமிக்க அரசு தீர்மானம்

சுமார் முப்பது அரசாங்க நிறுவனங்களின் தலைவர்களை நீக்கிவிட்டு புதிய தலைவரை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை புவியியல் ஆய்வு…

ஆபத்தான அரசாங்கமே நாட்டில் இருக்கின்றது சஜித் சாடல்

நாட்டில் புத்திசாலி அரசாங்கம் அல்ல அது ஒரு ஆபத்தான அரசாங்கமே இன்று உள்ளது தேசபக்தி தேசிய அடையாளம் போன்ற அனைத்தும் டோலர் நோட்டுகளுக்கு முன்னாள் சிதறுண்டு போயுள்ளதாகவும்…

சாத்தியமில்லை எனக் கருதப்படும் விடயங்கள் ரீ20 போட்டிகளில் சாத்தியமானவை-முத்தையா முரளிதரன்

இலங்கை உலகக்கிண்ணப் போட்டிகளில் சாதிக்கும் என எவரும் கருதாத ஒரு சந்தர்ப்பத்தில் 1996இல்இலங்கை உலகக் கோப்பையை வென்றது. நீங்கள் இது சாத்தியமில்லை எனக் கருதும் சாத்தியமற்ற முடிவுகள்…