பிந்திய செய்திகள்

உலக சந்தையில் குறைந்து இலங்கையில் அதிகரித்தது

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி பிரென்ட் கச்சா எண்ணெய் (Brent crude oil) பரல் ஒன்றின் விலை இன்று (19)…

ரம்புக்கனை சம்பவம்: அறிக்கையை வெளியிட்ட ஐ.நாவின் இலங்கைக்கான முக்கியஸ்தர்

ரம்புக்கனை இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு சேதம் ஏற்பட்டதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், அது…

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டை நேரில் பார்த்து கதறிய நபர்! பதறவைக்கும் சம்பவம்

ரம்புக்கனையில் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்த நிலையில், சம்பவத்தை நேரில் பார்த்தவர் கதறும் காட்சிகள் இப்போது பகிரப்பட்டு வருகிறது. இந்த சம்பவமானது இன்று செவ்வாய்க்கிழமை (19-04-2022)…

ஆர்ப்பாட்டம் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள திடுக்கிடும் தகவல்!

நேற்றிரவு ஜனாதிபதி இல்லத்தை முற்றுகையிட்டு இன்று அதிகாலை வரை இடம்பெற்ற களேபரத்தின் பின்னணியில் ஒழுங்கமைக்கப்பட்ட அடிப்படைவாத குழு ஒன்று உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு திடுக்கிடும் தகவலை…

பேருவளையிலும் வெடித்தது போராட்டம் – கொழும்பு – காலி பிரதான வீதியின் ஒரு பகுதி பூட்டு

நாட்டில் நிலவும் எரிபொருள்,எரிவாயு தட்டுப்பாடு மற்றும் மின்வெட்டுக்கு தீர்வு கோரி பேருவளையிலும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு – காலி பிரதான வீதியின் பேருவளை…

யாழ் நடு வீதியில் கோட்டாபயவின் ஆதரவாளர்களிற்கு நேர்ந்த கதி! செருப்படியால் தலைதெறிக்க ஓடிய வைரல் காட்சிகள்

யாழ்.நகரில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஒழுங்கைப்பில் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது. இந்த நிலையில், அதனை குழப்பும் வகையில் அரசுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பி…

அமெரிக்கா மீது சீனா பகிரங்க குற்றச்சாட்டு

உக்ரைன் போரை அமெரிக்கா தூண்டுவதாக சீனா, நேரடியாக குற்றம் சாட்டியுள்ளது. மேலும், சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப் பிறகு நேட்டோ கூட்டமைப்பு கலைக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் சீனா தெரிவித்துள்ளது.…

இலங்கையில் அவசரகால நிலை பிரகடனம்!

இலங்கையில் பொது அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்றிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான விசேட வர்த்தமானி ஜனாதிபதி கோட்டாபய…

மடிவெல பிரதேசத்தில் குவிக்கப்பட்டுள்ள பொலிஸார்! களத்தில் குதித்த மாணவர்கள்

மக்களின் பிரச்சினைகளை தீர்க்குமாறு வலியுறுத்தி ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டம் ஒன்று விஜேராம சந்தியில் இடம்பெற்று வருகின்றது. மாணவர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக…

தேசத்துரோகம் புரிந்த உக்ரைன் உயர் இராணுவ அதிகாரிகளின் பதவி பறிப்பு -அதிபர் அதிரடி

உக்ரைன் மீது ரஷ்யா போர் நடத்தி வரும் நிலையில், உக்ரைன் இராணுவ உயர் அதிகாரிகள் சொந்த நாட்டுக்கே துரோகம் செய்திருப்பது அம்பலமாகி உள்ளது.அந்த வகையில் 2 உயர்…