பிந்திய செய்திகள்

இந்திய இராணுவத் தளபதி முக்கிய பேச்சு

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே இன்று அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவை சந்தித்தார்.…

எந்தவொரு மதச் சார்பு அடையாளங்களையும் உட்புகுத்தவில்லை. -மணிவண்ணன்

ஆரிய குள அபிவிருத்தியில் எந்தவொரு மதச் சார்பு அடையாளங்களையும் உட்புகுத்தவில்லை. உட்புகுத்தப் போவதுமில்லை என யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் ஆரிய குளத்தின்…

அமைச்சர் டக்ளஸ் வெளியிட்ட தகவல்

யாழ். மாவட்டத்தில் மேற்கொள்ளப்படுகின்ற மக்கள் நலத் திட்டங்கள் அனைத்தும் தரமானதாகவும் விரைவானதாகவும் சட்ட ரீதியானதாகவும் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார் யாழ் மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினரும் கடற்றொழில்…

சரத்வீரசேகர போன்ற முட்டாள்தனமான அமைச்சர்களால் நாட்டுக்கு ஏற்பட்ட நிலை -உலப்பனே சுமங்கல தேரர்

மோசடிக்காரர்களின் செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ள ஸ்ரீலங்கா அரசாங்கம் உண்மையை அம்பலப்படுத்தும் ஊடகவியலாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களை சட்டத்தை மீறி அடக்குவதாக தென்னிலங்கை தேரர் ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.…

இலங்கையில் எந்தச் சந்தர்ப்பத்திலும் மற்றுமொரு தீவிரவாத தாக்குதல்

நியூஸிலாந்தில் அண்மையில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலானது, ஸ்ரீலங்காவில் தான் நடத்தப்பட வாய்ப்புகள் இருந்தன என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு…

கோட்டாபயவின் அறிவிப்பு வேடிக்கையானது – கலாநிதி தயான் ஜயதிலக

தமிழ் மக்களின் பிரதிநிதிகளை புறக்கணித்துவிட்டு புலம்பெயர் தமிழர்களுக்கு அழைப்பு விடுப்பது வேடிக்கையானது என இலங்கைக்கான ரஷ்ய கூட்டமைப்பின் முன்னாள் தூதுவர் கலாநிதி தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார். ஐரோப்பிய…

பண்டிகைகளை கொண்டாட வேண்டாம்…

ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்ட பின்னர் புதுவருடம் பிறப்பது, வசந்த காலம் மற்றும் பண்டிகைகளை கொண்டாட வேண்டாம் என்று பொது மக்களை கேட்டுக்கொள்வதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர…

பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதை ஏற்றுக்கொள்கின்றோம்…

நாட்டில் ஒரு சில பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கின்றது. குறிப்பாக பால்மா, அரிசி, சமையல் எரிவாயு, சீமெந்து போன்ற பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம் என்று சிறிலங்கா…

திலீபனின் நினைவேந்தலுக்கு நீதிமன்றம் தடை…

தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கு தடை உத்தரவு வழங்கி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது. நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின் நினைவிடத்தில், எதிர்வரும் 26ஆம் திகதிரை…

பட்டப்பகலில் இடம்பெற்ற வாள்வெட்டு…

ஊரடங்கு அமுலில் உள்ளவேளை பட்டப்பகலில் நடுவீதியில் இடம்பெற்ற வாக்குவாதம் காரணமாக இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் ஒன்றில் படு காயமடைந்த கல்முனை இளைஞன் அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு…