பிந்திய செய்திகள்

அரசாங்கத்தின் ஒத்துழைப்பு அற்ற வெளியகப் பொறிமுறைகளால் பயனில்லை. -ஜி.எல்.பீரிஸ்

ஐ.நாவின் 46/1 தீர்மானத்தின் கீழ் நிறுவப்படக்கூடிய எந்தவொரு வெளியகப்பொறிமுறையையும் முற்றாக நிராகரிப்பதாகவும், இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்பு அற்ற வெளியகப் பொறிமுறைகளால் பயனில்லை என்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்…

மகிந்தவின் இத்தாலி பயணம் தொடர்பில் வெடித்த சர்ச்சை

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வெளிநாட்டு விஜயத்தின் போது அரச நிதி தவறாக பயன்படுத்தப்படவில்லை என்று அரசாங்கம் இன்று வலியுறுத்தியுள்ளது.பிரதமர் மகிந்தவின் இத்தாலி வருகை மற்றும் ஜனாதிபதி கோட்டாபய…

அமெரிக்க படைகள் தோல்வியுடன் நாடு திரும்பி உள்ளதாக அல் கொய்தா…

20 ஆண்டுகளாக ஆப்கானில் முகாமிட்டிருந்த அமெரிக்க படைகள் தோல்வியுடன் நாடு திரும்பி உள்ளதாக அல் கொய்தா அமைப்பின் தலைவர் அய்மன் அல் ஜவாஹிரி தெரிவித்துள்ளார். ஒசாமா பின்…

நாட்டை சீன கொலனியாக மாற்ற வேண்டாம் என கூறினோம். -முருந்தெட்டுவே ஆனந்த தேரர்

எல்லாவற்றிற்கும் இராணுவம். அரசு ஊழியர்கள் மனமுடைந்து உள்ளனர். நாம் அண்ணார்ந்து பார்த்துக்கொண்டு எச்சில் துப்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என ஆளும் கட்சி சார்பு முருந்தெட்டுவே ஆனந்த தேரர்…

சடலமாக மீட்கப்பட்ட யாழ்.மருத்துவ பீட மாணவி!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவி ஒருவர் அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மருத்துவ பீடத்தை சேர்ந்த திருலிங்கம் சாருகா என்ற முதலாமாண்டு மாணவி…

இருதரப்பினர் இடையே மோதல்…

யாழ். உடுப்பிட்டியில் இரண்டு பகுதியினருக்கு இடையே இடம்பெற்று வந்த மோதல் ஊர்ப் பிரச்சினையாக மாறியதையடுத்து பொலிஸாரால் கோரப்பட்டதற்கு அமைய இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. உடுப்பிட்டி இலகடி மற்றும்…

தனக்குத் தானே தீ வைத்துக்கொண்ட நபர்…

கொழும்பு – கறுவாத்தோட்டம் பகுதியில் நபரொருவர், தனக்கு தானே தீ வைத்துக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் கறுவாத்தோட்டம் பகுதியிலுள்ள தனியார் வங்கியொன்றுக்கு முன்பாக நேற்று மாலை…

தமிழ் வானொலி அறிவிப்பாளர் கைது…

முன்னாள் வானொலி தமிழ் அறிவிப்பாளரும், ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் கேகாலை மாவட் டத்தில் போட்டியிட்ட வேட்பாளருமான M.பரணிதரன் கைது செய்யப்பட்டுள்ளார். பொரள்ளை…

விதுலக்ஷன் தொடர்ந்தும் விளக்கமறியலில்…

கடந்த ஜூலை மாதம் 3ஆம் திகதி திருகோணமலையில் வைத்து பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட சண்முகராசா விதுலக்ஷன் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நாட்டில் தற்போது நிலவும்…

தேர்தல் முறைமைகளில் மாற்றம் -அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை விகிதாசார முறையிலும் நாடாளுமன்றம் மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல்களை கலப்பு முறையிலும் நடத்த வேண்டியதன் அவசியத்தினை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி) தெளிவுபடுத்தியுள்ளது.…