பிந்திய செய்திகள்

நியூசிலாந்தில் தாக்குதல் நடத்திய இலங்கையர்

நியூசிலாந்தின் ஒக்லாந்து புறநகரில் உள்ள வணிக வளாகத்தில் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டவர் இலங்கை காத்தான்குடியைச் சேர்ந்த 31 வயதுடைய முகமது சம்சூதீன் ஆதில் என அரச புனலாய்வு…

வடக்கை அச்சுறுத்தும் கொரோனா சடலங்கள்! திணறும் சுகாதாரத்துறையினர்

வடக்கு மாகாணத்தில் கொரோனா நோயினால் உயிரிழந்த 52 பேரின் சடலங்கள் சுகாதார கட்டுப்பாடுகளின் கீழ் தகனம் செய்ய முடியாத நிலையில் காணப்படுவதாக சுகாதாரத் துறையின்  தெரிவித்துள்ளனர்.அவற்றில் யாழ்ப்பாணத்திலிருந்து…

ஆவணங்கள் அழிந்தது உண்மையே! ஒப்புக்கொண்டது அரசாங்கம்

Government Cloud எனப்படும் இலங்கை அரசாங்கத்தின் தரவுத்தளத்தில் இருந்த 5,623 அத்தாட்சி ஆவணங்கள் அழிவடைந்துள்ளதை ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்றுக்கொண்டனர்.இந்த சம்பவம் தொடர்பில் ஆராய்ந்த ஆளும்…

சிவப்பு வலயத்திலேயே இலங்கை இருக்கின்றது..

நாட்டில் கொரோனா தொற்று நிலைமையில் சிவப்பு வலயத்திலேயே இருக்கின்றது என விசேட வைத்திய நிபுணர் மனில்க சுமனதிலக்க தெரிவித்துள்ளார். அந்த நிலைமையில் இருந்து வெளியேறுவதற்கு நாளொன்றுக்கு இனம் காணப்படும்…

கோட்டாபய ராஜபக்சவுடன் தொடர்புடையவர்களே பதுக்கலிலும் ஈடுபடுகின்றனர்..

இராஜதந்திரிகள், எதிர்க்கட்சியினரது எதிர்ப்புகளையும் மீறி அவசர காலசட்டத்தை நடைமுறைப்படுத்த சிறிலங்கா அரசாங்கம் முயற்சி செய்வதன் பின்னணியில் இராணுவ ஆட்சிக்கான ஆரம்பம் இருப்பதாகவும் கோட்டாபய ராஜபக்சவுடன் தொடர்புடையவர்களே பதுக்கலிலும்…

சுகாதாரத் துறையை இராணுவ மயப்படுத்துவதற்கான நடவடிக்கை

ஸ்ரீலங்காவின் சுகாதாரத் துறையை முழுமையாக இராணுவ மயப்படுத்துவதற்காக சூட்சுமமான நடவடிக்கைகளை ஸ்ரீலங்கா அரசாங்கம் திட்டமிட்டு முன்னெடுத்துவருவதாக அரச தாதியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக…

இராணுவத்தளபதி வெளியிட்ட அறிவிப்பு

தென் மாகாணத்தில் இன்று (02) முதல் கொவிட் தொற்று உள்ளவர்களின் தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சை மையங்கள் மற்றும் வீட்டு தனிமைப்படுத்தல் களுக்கு ஒரு புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த…

மருதனார்மடம் சந்தியில் வாள்வெட்டுத் தாக்குதல்..

யாழ். மருதனார்மடம் சந்தியில் இராணுவம், பொலிஸார் முன்னிலையில் வன்முறைக் கும்பல் ஒன்றினால் ஒருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதனால் அந்தப் பகுதியில் பதற்றநிலை காணப்படுகிறது. சம்பவத்தில்…

அச்சமின்றி பயணம் செய்யலாம்..

சங்குப்பிட்டி பாலத்தால் அச்சமின்றி பயணம் செய்ய முடியும் என வீதி அபிருத்தி அதிகார சபையின் பாலங்கள் அபிவிருத்தி மற்றும் மறுசீரமைப்பு உதவிப்பணிப்பாளர் ரி.வசந்தகுமார் தெரிவித்துள்ளார். குறித்த பாலத்தில்…

பொருளாதார மையங்கள் மொத்த விற்பனைக்காக மாத்திரம்..

நாட்டில் உள்ள அனைத்து பொருளாதார மையங்களும், இன்று திறக்கப்பட்டுள்ளன. குறித்த பொருளாதார மையங்கள் நாளையும் திறக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதற்கமைய, பொருளாதார மையங்கள்…