பிந்திய செய்திகள்

இணைந்து செயற்படுவதாக அமெரிக்கா..

சிறிலங்காவின் செழிப்பை உறுதி செய்வதற்கும் ஊக்குவிப்பதற்கும், அனைத்து குடிமக்களின் உரிமைகளும் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்காகவும் சிறிலங்கா அரசாங்கத்துடன் தொடர்ந்து இணைந்து செயற்படுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. நல்லாட்சி, சட்டம்…

ஆயுர்வேத வைத்தியசாலைகளில் கொரோனா சிகிச்சை..

சிறிலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளான நான்காயிரத்திற்கும் அதிகமான மேற்பட்டவர்கள் ஆயுர்வேத சிகிச்சை மூலம் குணமடைந்துள்ளதாக சுதேச வைத்திய ஊக்குவிப்பு, கிராமப்புற மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலைகள் அபிவிருத்தி மற்றும் சமூக…

அரசாங்கம் உறுதிமொழியை வழங்க வேண்டும் – ரணில்

ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த நிபுணர்கள் குழுவை நியமிப்பதாக அரசாங்கம் உறுதிமொழியை வழங்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க கேட்டுக் கொண்டுள்ளார். இணையவழி…

அனைத்து மதுபான சாலைகளுக்கும் சீல்..

திருகோணமலையில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மறு அறிவித்தல் வரை சீல் வைக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மதுவரி திணைக்கள அதிகாரி எஸ்.கே.வணிகசிங்க தெரிவித்தார். கிழக்கு மாகாண மதுவரித் திணைக்கள மாகாண…

க.பொ.த சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள்..

2020ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவது குறித்து கல்வி அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது. செயன்முறை பரீட்சைகளை தவிர்த்து வெளியிட தீவிரமாக ஆலோசித்துவருகின்றது.…

ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதல்…

ஆப்கானிஸ்தானில் காபூல் விமான நிலையத்தை தாக்க வெடிமருந்துகளுடன் வந்த வாகனம் அமெரிக்காவின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் வெடித்துச் சிதறியது. இந்த தாக்குதலை அமெரிக்க இராணுவ அதிகாரி…

மாணவர்களின் சுதந்திர கல்விக்கு தடை..

ஆப்கானில் ஆண் மற்றும் பெண் மாணவர்கள் இணைந்து கல்விகற்க முடியாதென தலிபான்கள் அறிவித்துள்ளதாக அங்குள்ள ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார். ஆண் மற்றும் பெண் மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் ஒன்றாக கல்விகற்க…

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு…

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மொத்த விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு காரணமாகவே, சில்லறை விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக…

தடுப்பூசி பெறாமலும் இலங்கைக்கு வருகை தரலாம்…

கொரோனா தடுப்பூசிகள் இரண்டையும் பெற்றுக் கொண்டுள்ள இந்திய பிரஜைகள் இலங்கைக்கு சுற்றுப் பயணத்தை மேற்கொள்ளலாம். ஏனைய நாட்டவர்கள் தடுப்பூசி பெறாமலும் இலங்கைக்கு வருகை தரலாம் என சுற்றுலாத்துறை…

முதல்முறையாக யாழ். போதனா வைத்தியசாலையில் சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை…

வடமாகாணத்தில் முதல்முறையாக யாழ். போதனா வைத்தியசாலையில் சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அண்மையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. விபத்தினால் மூளைச்சாவடைந்து உயிரிழந்த இணுவிலைச் சேர்ந்த தங்கராசா பிரிஞ்சன்…