பிந்திய செய்திகள்

பாலியல் குற்றத்தில் சிக்கிய விகாராதிபதி

பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ள மட்டக்களப்பு – புன்னைக்குடா விகாரையின் விகாரதிபதியை 14 நாட்களுக்கு தடுத்து வைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபரை இன்று நீதிமன்றில்…

நிவாரண பொதியை தட்டிப் பறித்த அரசாங்கம் ..

இலங்கையின் ஏழு அறிவினை கொண்ட புதிய நிதியமைச்சர் வந்த பின் எல்லாம் தலைகீழாக மாறும் என்று கூறியபோதும் இருந்ததை விட அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து நாட்டின்…

இழப்பு வேதனையளிக்கிறது – அமைச்சர் டக்ளஸ்..

கொரோனா பேரவலத்தினால் நாட்டில் நாள்தோறும் ஏற்படுகின்ற நூற்றுக்கணக்கான உயிரிழப்புக்களை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இவ்வாறான சூழ்நிலையில், முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவும் உயிரிழந்துள்ளார்…

துருக்கி ஆயுத கண்காட்சியில் பாதுகாப்பு செயலாளர்…

கொரோனா தொற்றுநோய் அச்சுறுத்தல் காரணமாக இலங்கை முடக்கப்பட்டுள்ள போதிலும், பாதுகாப்பு செயலாளர் உட்பட ஸ்ரீலங்கா இராணுவ அதிகாரிகள் குழு, துருக்கியில் இடம்பெறும் ஆயுத விற்பனைக்கான கண்காட்சியில் பங்கேற்றுள்ளது.…

அமெரிக்க டொலர்களைப் பெறுவதற்கு இலங்கை தகுதி…

சர்வதேச நாணய நிதியத்திடம்(IMF) 816 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெறுவதற்கு இலங்கை தகுதி பெற்றுள்ளதாக அதன் நிர்வாக இயக்குனர் கிறிஸ் லீனா ஜார்ஜீவா தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றை…

நான் மங்களவிற்கு தொலை பேசி அழைப்பை ஏற்படுத்தி காத்திருக்கிறேன் என்றேன் -ரணில்

மங்கள சமரவீரவின் மரணம் தேசத்துக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் எனக்கும் தனிப்பட்ட முறையில் பெரும் இழப்பாகும்” என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்மரசிங்க தெரிவித்துள்ளார்.…

ஈழம் அமைய இந்திய அரசு ஆதரவு தர வேண்டும்…

இலங்கையில் ஈழம் அமைய இந்திய அரசு ஆதரவு தரவேண்டும் என்று பீகார் மாநில சமதா கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இன்று பீகாரில் நடைபெற்ற பீகார் மாநில சமதா…

தமிழ்க் கூட்டமைப்பு குற்றச்சாட்டு!..

மலையகப் பெருந்தோட்டங்களை சீன நிறுவனங்கள் ஆக்கிரமிப்புச் செய்யக் கூடிய சூழ்ச்சிகள் நடப்பதாக அறியக்கிடைத்துள்ளது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். சம்பளப்…

பிராணவாயுவை இறக்குமதி செய்ய அனுமதி…

கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக வாராந்தம் 3 இலட்சம் லீட்டர் ஒட்சிசனை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இன்று (24) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும்…

ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறைகளை நிறுத்த வேண்டும்…

ஸ்ரீலங்கா பொலிஸார் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றிய பொருளாளரும் ஊடகவியலாளருமான புண்ணியமூர்த்தி சசிகரன் தெரிவித்துள்ளார்.கோட்டாபய – மஹிந்த தலைமையிலான ஸ்ரீலங்கா…