பிந்திய செய்திகள்

வெளியில் வந்த வடகொரிய ஜனாதிபதி…

மர்மதேசம் என அழைக்கப்படும் வட கொரியாவின் தலைநகர் பியோங்யாங்கில், அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான தளத்தை, அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் ஆய்வு செய்யும் புகைப்படங்கள் வெளியாகி…

இது ஒரு பெரிய சவால் – புதிய சுகாதார அமைச்சர்…

இது என் துரதிர்ஷ்டத்தை விட காலத்தின் தேவை. இது ஒரு பெரிய சவால். நான் சவால்களை எதிர்கொண்டு அவற்றை சமாளிக்க விரும்புகிறேன் என புதிய சுகாதார அமைச்சர்…

தலிபான்களின் பழிவாங்கல் படலம் ஆரம்பம்…

யாரையும் நாங்கள் பழி வாங்க மாட்டோம் என தலிபான்கள் கூறி இருந்தாலும், பல இடங்களிலும் தங்கள் பழிவாங்கும் நடவடிக்கைகளை தொடங்கி இருக்கிறார்கள் என இந்திய ஊடகங்கள் செய்தி…

அறுபது வயதுக்கு மேற்பட்டோருக்கான அறிவிப்பு…

60 வயதுக்கு மேற்பட்டோரில் இதுவரை தடுப்பூசி பெறாதவர்கள் உடனடியாக கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியம் என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அவ்வாறானவர்கள்…

“சீனாவின் முற்றுகைக்குள் இந்தியா”?.

ஆப்கானிஸ்தான் தலிபான்களின் கைகளில் விழுந்ததன் பிற்பாடு இந்தியா ஒரு பாரிய முற்றுகைக்குள் உட்படதான தோற்றப்பாடு காணப்படுகிறது. தலிபான்களின் வருகையை பாகிஸ்தான் வரவேற்றிருப்பதுடன் சீனாவும் அவர்களுடன் கைகோர்த்து பயணிக்க…

எத்துயர் ஏற்பட்டாலும் அதனை மக்களே எதிர்கொள்ளட்டும்…

இலங்கை அரசாங்கம் திட்டமிடல் இன்றி தான்தோன்றித்தனமாக ஒவ்வொரு செயற்பாட்டையும் முன்னெடுப்பதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம்…

தெற்காசிய வலயத்தில் இலங்கை முதலிடம்!

நாட்டின் மக்கள் சனத்தொகையில் மில்லியனுக்கு ஒப்பீட்டளவில் நாளாந்தம் இடம்பெறுகின்ற கோவிட் மரணங்களின் வீதத்தின் அடிப்படையில் தெற்காலிய வலய நாடுகளிடையே இலங்கை முதலிடத்தைப் பிடித்திருக்கின்றது.

எந்த தடுப்பூசியை போட்டுக்கொண்டாலும் எந்த நாடுகளுக்கும் பயணிக்க முடியும் -சவேந்திர சில்வா

இலங்கையில் எந்த தடுப்பூசியை போட்டுக்கொண்டாலும், நீங்கள் எந்த நாடுகளுக்கும் தடையின்றி பயணிக்க முடியும் என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.இருப்பினும், சில நாடுகளில் தடுப்பூசியை செலுத்திக்கொள்வதன் மூலம்…

ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி

இன்று இரவு 10 மணி முதல் எதிர்வரும் 30ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். எனினும், குறித்த…

என்ன சொல்லப் போகிறார் ஜனாதிபதி?…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று வெள்ளிக்கிழமை(20) நாட்டு மக்களுக்கு விசேட உரை நிகழ்த்தவுள்ளதாக, ஜனாதிபதி செயலகத்தை மேற்கோள்காட்டி தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. குறித்த செய்திக் குறிப்பில்,…