பிந்திய செய்திகள்

பெயர் மாற்றம் – தலிபான்கள் அறிவிப்பு…

ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள தலிபான்கள் அந்த நாட்டுக்கு புதிய பெயரை சூட்ட முடிவு செய்துள்ளனர். ‘இஸ்லாமிக் எமிரேட் ஆப் ஆப்கானிஸ்தான்’ என்று அதற்கு பெயர் சூட்ட இருக்கிறார்கள். புதிய…

தீவிர சிகிச்சைப் பிரிவில் மங்கள சமரவீர அனுமதி

முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர, கொரோனா வைரஸ் தொற்றுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் கொரோனா வைரஸ் தொற்றினால், கொழும்பிலுள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில்…

இராணுவத் தளபதி விடுத்துள்ள அவசர வேண்டுகோள்!

அடுத்த சில நாட்களுக்கு அவசர தேவைகளைத் தவிர்த்து வீட்டை விட்டு வெளியேறுவதை தவிர்க்குமாறு இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். பொது ஊழியர்கள்,…

மோசமான காலம் வந்துவிட்டது எதற்கும் தயாராக இருங்கள்

டெல்டா வைரஸின் புதிய திரிபுகள் உருவாகி வருகின்றன. இதனால் நீங்கள் எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன கூறினார். இலங்கையின்…

மருத்துவ நிபுணர்கள் கடும் எச்சரிக்கை…

உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் திரிபடைந்து பரவிவரும் நிலையில், இலங்கையிலும் புதிய திரிபடைந்த வைரஸ் உருவாகும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்தும் 04 நாட்களாக 150…

எங்களுடைய இயக்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் எந்தத் தொடர்பும் இல்லை.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் எந்த தொடர்பும் இல்லை என தலிபான் இயக்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் ஊடகமொன்றுக்கு தலிபான் செய்தித் தொடர்பாளரும் சர்வதேசப் பேச்சுவார்த்தையாளருமான சுஹைல் ஷாஹீன்…

மனம் தளர்ந்து விட்டதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச…

கொரோனா தொற்றுப் பரவலில் இலங்கை 15 ஆவது இடத்தில் உள்ள நிலையில், தற்போதைய கொரோனா தொற்று நிலையைப் புறக்கணிக்கும் நாட்டின் தலைவர்களின் செயலால் தான் மனம் தளர்ந்து…

நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை நடைமுறைப்படுத்துவதை செயற்பாட்டில் காண்பிக்க வேண்டும்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்செல் பச்லெட் அம்மையார் இலங்கை தொடர்பில் காட்டமாகவே பிரதிபலிக்கவுள்ளார் என்று தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற…

பிரான்ஸில் படுகொலைக்குள்ளான தாயும் மகளும் யாழ். உரும்பிராயைச் சேர்ந்தவர்கள்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த செவ்வாய்க்கிழமை காலைகூரிய ஆயுதத்தினால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் பலியான தாயும், மகளும் யாழ்ப்பாணம் உரும்பிராயைச் சேர்ந்தவர்களெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூரிய ஆயுதம் ஒன்றினால்…

உலக சுகாதார அமைப்பு இலங்கைக்கு எச்சரிக்கை

இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு கடும் தொணியில் எச்சரிக்கை விடுத்துள்ளது.  நாட்டை அரசாங்கம் உடனடியாக முடக்க வேண்டும் அல்லது…