பிந்திய செய்திகள்

ரஷ்யாவிற்கு பலத்த அடி – பற்றிஇராணுவ தகவல்கள் தன்னிடம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். எரியும் எண்ணெய் கிடங்கு

ரஷ்யாவின் பெர்ஹொரொட் நகரில் உள்ள எண்ணெய் கிடங்கு மீது உக்ரைன் விமானப்படை, ஹெலிகொப்டர்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. தங்கள் நகரத்தில் உள்ள எண்ணெய் கிடங்கை உக்ரைன் இராணுவ…

மிரிஹான போராட்டத்தின் பின்னணியில் முக்கிய அரசியல் கட்சி? ஆதாரங்கள் இருப்பதாகக் கூறும் ஆளும் தரப்பு!

நுகேகொடை மிரிஹானவில் நேற்றிரவு நடந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மக்களின் சுயாதீனமான ஆர்ப்பாட்டம் எனக் கூறினாலும் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அதன் பின்னணியில் இருப்பதாக…

நள்ளிரவில் தீப்பந்தங்களுடன் வீதியில் இறங்கிய மக்கள்

கொழும்பு – விஜேராம பகுதியில் அரசாங்கத்திற்கு எதிராக நள்ளிரவில் தீப்பந்தங்களுடன் வீதியில் இறங்கி மக்கள் போராட்டமொன்றினை முன்னெடுத்துள்ளனர். நாட்டில் அதிகரித்துச் செல்லும் விலை உயர்வு அதனால் பொருட்களுக்கு…

இலங்கை வரலாற்றில் நெகிழ்ச்சியடைய வைத்த சம்பவம்!

நேற்றிரவு வியாழக்கிழமை (31-03-2022) நுகேகொடை – மிரிஹான – பெங்கிரிவத்தை பகுதியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) இல்லத்தின் முன்னால் பொதுமக்களால் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று…

இலங்கையில் தரக்குறைவான எரிபொருள் விநியோகம்? அமைச்சர் வெளியிட்ட தகவல்

இலங்கையில் தரக்குறைவான எரிபொருள் விநியோகிக்கப்படுவதாக வெளியாகும் தகவல் உண்மைக்கு புறம்பானது என வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே ( (Gamini Lokuge) தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்றைய தினம்…

இலங்கையில் ஒரு பவுண் தங்கத்தின் விலை இவ்வளவா? அதிர்ச்சி தகவல்

நாட்டில் தற்போது தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.  இந்நிலையில் விற்பனைச் சந்தையில் ஒரு பவுண் 22 கரட் தங்கத்தின் விலை இன்று (29-03-2022)…

தொடருந்து கட்டணங்கள் 58 வீதத்தினால் அதிகரிக்கப்படும்!

நாட்டில் தொடருந்து கட்டண திருத்தத்தின் போது கட்டணங்கள் 58 சதவீதத்தால் அதிகரிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம (Dilum Amunugama)  தெரிவித்துள்ளார். அதன்படி, முதல் 10…

கொழும்பு பிரபல பாடசாலை ஆசிரியின் மோசமான செயல்! நீதிமன்றத்தில் அம்பலமான தகவல்

கொழும்பில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் ஆசிரியை, கடந்த 4 வருடங்களாக மாணவன் ஒருவரிடம் தவறான நடத்தையில் நடந்துகொண்டு துன்புறுத்தி வந்ததாக சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகம்…

டீசல் விநியோகம் – வெளியான முக்கிய அறிவித்தல்

இலங்கைக்கு வந்துள்ள 37,500 தொன் டீசல் ஏற்றிய கப்பலில் இருந்து திட்டமிட்டபடி டீசலை தரையிறக்க முடியவில்லை. எனவே இன்றும் நாளை 30-31ம் திகதிகளில் டீசல் கொள்வனவு செய்வதற்காக…

அதிக விலை கொடுக்க நேரிடும் – ரஷ்யாவுக்கு விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை

போர் தொடர்பான சர்வதேச சட்டத்தை ரஷ்யா மீறினால் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்று நேட்டோ கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு குறித்து…