பிந்திய செய்திகள்

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்காத வரையில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை என்பது கனவாகவே இருக்கும் -அருட்தந்தை மாரிமுத்து சக்திவேல்

அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்காத வரையில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை என்பது கனவாகவே இருக்கும் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின்…

சரத் வீரசேகரவுக்கு பகிரங்க எச்சரிக்கை

கல்வி இராணுவமயமாக்கலுக்கு எதிராக குரல் எழுப்பிய தொழிற்சங்கத் தலைவரை பொய்யான குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாட்டின் மிகப் பழமையான தொழிற்சங்கம் பொதுமக்கள்…

‘செல்பி’ எடுக்க பாலத்தில் ஏறியவர் தவறி வீழ்ந்து உயிரிழப்பு யாழ். பண்ணைக் கடலில் நேற்று சம்பவம்

செல்பி’ எடுப்பதற்காக பண்ணைப் பாலத்தின் தூணில் ஏறிய இளைஞர் ஒருவர் தவறி கடலில் வீழ்ந்து இறந்துள்ளார். நேற்று மாலை 6 மணியளவில் யாழ்ப்பாணம் பண்ணைப் பாலத்தில் இடம்பெற்ற…

விடுதலைப்புலிகளின் தாக்குதலில் கொல்லப்பட்ட இராணுவத் தளபதிகளுக்கு யாழில் அஞ்சலி

ஊர்காவற்றுறை அராலி பகுதியில் விடுதலைப்புலிகள் நடத்திய கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்ட முன்னாள் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ மற்றும் யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல்…

“டெல்டா” இந்தியாவை விட இலங்கையில் வீரியம் கூடியது!

இலங்கையின் கொரோனா உயிரிழப்புக்களின் எண்ணிக்கையை ஒப்பிடுகையில், இந்தியாவில் ஏற்பட்ட உயிரிழப்புகளை விட, இலங்கையில் 10 மடங்கு அதிகம் என ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் வைத்திய பீட பேராசிரியர் சுனேத்…

24 மணிநேரமும் இயங்கும் சுடுகாடு

அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்றால் உயிரிழந்த 50 க்கும் மேற்பட்டவர்களின் சடலங்கள் களுத்துறை மாவட்டத்தில் அமைந்துள்ள பல அரச வைத்திய சாலைகளில் குவிந்து கிடப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள்…

அரச உயர்மட்டத்தை சந்திக்க தயாராகும் கூட்டமைப்பு

நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் உயர் பீடக் குழுவினருடன் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிக முக்கியமான சந்திப்பொன்றை விரைவில் நடத்தவுள்ளது. இந்தச்…

யாழில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

யாழ். மாவட்டத்தில் கொவிட் – 19 தொற்றாளர்கள் நாள்தோறும் அதிகரித்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று மாத்திரம்174 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த தகவல் கொவிட்…

தடை செய்யப்பட்ட பகுதியாக இலங்கை அகதிகள் முகாம்!

கன்னியாகுமரி அருகே கொட்டாரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பெருமாள்புரத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் பலருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இந்த முகாமில் 191 குடும்பங்களைச் சேர்ந்த 552…

இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இன்று யாழ். விஜயம்

இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இன்று (07) யாழ்ப்பாணத்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண் டுள்ளார். அண்மையில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலிகளின் 15 போராளிகளுக்கு…