பிந்திய செய்திகள்

என்னை ஏன் கைது செய்துள்ளீர்கள்?

தன்னை விசாரணைகள் எதுவுமின்றி தடுத்து வைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் நாடாளுமன்றத்தில் இன்றையதினம் ஜனாதிபதியிடம் தெரிவித்தார். ஜனாதிபதி, விசேட விஜயமொன்றை மேற்கொண்டு நாடாளுமன்ற சபை அமர்வில்…

ஹிஷாலினியின் மரண விடயத்தில் சேறுபூசும் அரசியல்

தீ காயங்களுடன் உயிரிழந்த டயகம சிறுமி ஹிஷாலினி 12 வயதில் இருந்தே பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு வந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதின் தரப்பிலிருந்து பரபரப்பு குற்றச்சாட்டு…

டக்ளஸ் வெளியிட்ட தகவல்

சர்வதேச நியமங்கள் பின்பற்றப்பட வேண்டிய அதேவேளை, இலங்கை கடற்றொழிலாளர்கள் மற்றும் நாட்டின் நலன்களையும் கருத்தில் கொண்டு ஒழுங்கு விதிகளும் கடப்பாடுகளும் வரையறுக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ்…

வாழைச்சேனை பகுதியில் பொது சுகாதார அதிகாரியை மண்வெட்டியால் தாக்கியவர் கைது

வாழைச்சேனை பகுதியில் பொது சுகாதார அதிகாரியை மண் வெட்டியால் தாக்கிய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த பொது சுகாதார அதிகாரி, வாழைச்சேனை…

24 மணிநேரமும் தடுப்பூசி வழங்க இராணுவத்தினர் தயார்!

இராணுவத்தின் 24 மணிநேர அஸ்ட்ராசெனிகா தடுப்பூசி வழங்கும் திட்டம் இன்று காலை 8.30 மணிக்கு கொழும்பு, விகாரமாதேவி பூங்காவில் ஆரம்பிக்கபட்டுள்ளது. இந் நடவடிக்கை மறு அறிவித்தல் வரை…

சிறுமியின் மரணத்தில் தொடரும் மர்மம்!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணி புரிந்த நிலையில், தீக் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த மலையக சிறுமி இஷாலினியின் சடலம் மீதான இரண்டாவது பிரேத…

மிக வேகமாகப் பரவும் “டெல்டா”

சீனாவின் நான்ஜிங் விமான நிலையத்தில் ரஷ்யாவில் இருந்து வந்த துப்புரவு பணியாளர் ஒருவரிடம் இந்த டெல்டா வகை வைரஸ் முதலில் கண்டறியப்பட்டது.  இதனையடுத்து நான்ஜிங்கில் இருந்து விமான…

மரணமடைந்தவர்கள் 95 சதவீதமானவர்கள் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் – ஜனாதிபதி

நாட்டின் அனைத்துப் பிரதேசங்களையும் உள்ளடக்கிய வகையில், தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் குறித்த கணக்கெடுப்பு ஒன்றை மேற்கொள்ளுமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ , உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.  கொவிட்…

இஷாலினியின் உடல் இன்று மீள் பரிசோதனை

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் கொழுபிலுள்ள இல்லத்தில் வைத்து மர்மமான முறையில் உயிரிழந்த மலையகத் தமிழ் சிறுமி இஷாலினியின் உடல் நீதிமன்ற உத்தரவின் பேரில் நேற்று தோண்டியெடுக்கப்பட்டது.…

தமிழ் அரசியல் கைதிகள் நால்வர் விடுதலை

பல ஆண்டுகளாக சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் நான்கு பேர் தமது வழக்கு விசாரணைகளின் அடிப்படையில் நிரபராதிகள் என இனங்காணப்பட்டதையடுத்து இன்று வவுனியா மேல் நீதிமன்றினால்…