பிந்திய செய்திகள்

தனிமைப்படுத்தப்படுகிறார் அமைச்சர் விமல் வீரவன்ஸ?

அமைச்சர் விமல் வீரவன்ஸ தனிமைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமைச்சர் விமல் வீரவன்சவின் பாதுகாப்பு அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை தொடர்ந்து, அமைச்சர் விமல் வீரவன்ஸவின் அமைச்சு தற்காலிகமாக…

மலசலகூடத்திற்குள் பணிப்பெண்களின் முகத்தை வைத்து அசுத்தநீரை திறந்து விடும் ரிசாத்தின் மனைவி

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டிலுள்ள மலசலகூடத்தை சரியாக சுத்தம் செய்யாத பட்சத்தில், அவரது மனைவி தமது முகத்தை மலசலகூட கொமட்டிற்குள் வைத்து, அசுத்தமான நீரை தம்மீது…

யாழில் விவாகரத்தான பெண் மீது வெறிச் செயல்

யாழ்ப்பாணம் – குருநகரில் அமைந்துள்ள வடக்கு மாகாண கட்டடங்கள் திணைக்களத்தில் வேலை செய்யும் ஒருவர், அதே அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்ணை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். நேற்று…

உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பில் சரத்வீரசேகர பகிரங்க விவாதத்திற்கு தயாரா? ஹரீன்

உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பில் அமைச்சர் சரத்வீரசேகர பகிரங்க விவாதத்திற்கு தயாரா என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன்பெர்ணாண்டோ சவால் விடுத்துள்ளார்.ஆறுமணித்தியால சிஐடி விசாரணையை முடித்துக்கொண்டுவெளியேறியவேளை…

சிறுமியின் சடலம் நாளை மறுதினமே வெளியே எடுக்கப்படும்

ரிஷாத் எம்.பி.யின் வீட்டில் பணிபுரிந்த போது தீக்காயங்களுக் குள்ளாகி உயிர் நீத்த சிறுமியின் சடலத்தை தோண்டியெடுக்கும் நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த சிறுமியின் சடலம் நீதிமன்ற உத்தரவின் பேரில்…

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவை மூடுமாறு கோரிக்கை

கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் கொத்தலாவ பாதுகாப்பு பல்கலைக்கழக மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவை மூடுமாறு அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம் இன்று அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளது. இங்கு கொரோனா…

வடக்கு கிழக்கிற்கு 16 இலட்சம் தடுப்பூசிகள் – அமைச்சர் டக்ளஸிடம் கையளிப்பு

வடக்கு கிழக்கு மாகாணங்களுக்காக 16 இலட்சம் கொறோனா தடுப்பூசிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கையளிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று(27.07.2021) இடம்பெற்ற நிகழ்வில் இலங்கைக்கான சீனத் தூதுவர் கியூய்…

கடலோரப் பகுதிகளில் சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவது அதிகரிப்பு – சரத் வீரசேகர

கடலோரப் பகுதிகளில் கருவாடு உலர்த்துவதற்காக சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதாக முறைப்பாடுகள் வந்துள்ளதாக என, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். குறித்த புகாரைத் தேடிப் பார்த்து…

தமிழ்மொழி தெரியாத வடக்கின் புதிய பிரதம செயலாளர் பதவியேற்பு

வடக்கிற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதம செயலாளர் இன்று பதவியை பொறுப்பேற்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எஸ்.எம்.சமன் பந்துலசேன வடக்கு மாகாணத்தின் பிரதம செயலாளராக கடந்த 20 ஆம் திகதி…

வடக்கில் சிங்களவர்கள் நியமனம் -சிறிதரன் குற்றச்சாட்டு

தமிழ் மக்கள் ஒற்றுமையில்லாத சக்தியாக உள்ள நிலையை பயன்படுத்தி அரசாங்கம் தமிழர்களை துண்டு துண்டாக்கிவிட்டு இப்பொழுது சிங்களவர்களை வட பகுதியிலும் கொண்டுவந்து நியமனம் செய்வதாக நாடாளுமன்ற உறுப்பினர்…