பிந்திய செய்திகள்

38 இலங்கையர்கள் இந்தியாவில் கைது

இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இலங்கையர்கள் குறித்து இந்திய தேசிய புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். தமிழக பொலிஸாருடன், மங்களூர் பொலிஸார் இணைந்து சுமார் ஒரு…

ரிஷாட் மனைவி உள்ளிட்ட நால்வரையும் 48 மணிநேரம் தடுப்புக் காவலில்

நாடாளுமன்ற ரிஷாட் பதியூதீனின் மனைவி உள்ளிட்ட நால்வரையும் 48 மணிநேரம் தடுப்புக் காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சந்தேக நபர்கள் கொழும்பு புதுக்கடை…

திருமண நிகழ்வுகளை இன்று முதல் சுகாதார பரிசோதகரின் கண்காணிப்பில்

அனைத்து திருமண நிகழ்வுகளும் இன்று முதல்பொதுச் சுகாதார பரிசோதகரினால் பரிசோதிக்கப்படும் என்று இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளை மீறியதாகக் கண்டறியப்பட்டால், திருமணத்தின்…

பணிப்பெண் ஒருவரை பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டு – ரிசாத்தின் நெருங்கிய உறவினர் கைது

பணிப்பெண் ஒருவரை தொடர்ச்சியாக பாலியல் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தியமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனின் உறவினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினரின் முன்னைய வீட்டில் பணிப்பெண்களாகப் பணிபுரிந்த…

கண்டியில் இரு மொடர்னா தடுப்பூசிகளை ஒரே நேரத்தில் பெற்ற பெண்; விசாரணைகள் ஆரம்பம்

நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவருக்கு தாதி ஒருவரால் ஒரே நேரத்தில் மொடர்னா தடுப்பூசியின் இரண்டு டோஸ்கள் வழங்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கண்டி பிராந்திய…

யாழ் நகரில் முதியவர் ஒருவர் சடலமாக மீட்பு

யாழ். நகரில் மத்திய பேருந்து நிலையத்திற்கு அண்மையில் உள்ள நடைபாதை வியாபார ஒழுங்கை பகுதியில் முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த முதியவர் யாழ். நகரப்பகுதியில் யாசகம்…

இந்தியாவிற்கு பாதிப்பு ஏற்படும் வகையிலோ ஒருபோதும் செயல்பட மாட்டேன்! -அமைச்சர் டக்ளஸ்

நாட்டை விற்கவும் அல்லது அண்டை நாடான இந்தியாவிற்கு பாதிப்பு ஏற்படும் வகையிலும் நான் ஒருபோதும் செயல்பட மாட்டேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.     கிளிநொச்சி…

இலங்கைக்கு அமெரிக்கா வழங்கிய மற்றுமொரு பாரிய உதவி

இலங்கையில் கொரோனா தொற்றை கண்டறியும் 5,00,000 பரிசோதனை கருவிகளை (Rapid Diagnose Test – RDTs) அமெரிக்கா வழங்கியுள்ளது. இலங்கை மதிப்பில் 300 மில்லியன் ரூபாய் (1.5…

வாரஇறுதியில் போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து தீர்மானிக்கவில்லை- சவேந்திரசில்வா

வாரஇறுதியில் போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து தீர்மானிக்கவில்லை என இராணுவதளபதி சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார். எனினும் மாகாண சபைகளுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகள் தொடரும் என அவர் தெரிவித்துள்ளார்.…

டயகம சிறுமியின் மரணம் குறித்த விசாரணைகள் பக்கச்சார்பின்றி நடத்தப்படவேண்டும்- தமிழ்தேசிய மக்கள் முன்னணி

டயகம சிறுமியின் மரணம் குறித்த விசாரணைகள் பக்கச்சர்பின்றி நடத்தப்படவேண்டும் என தமிழ்தேசிய மக்கள் முன்னணி வேண்டுகோள் விடுத்துள்ளது.தமிழ்தேசிய மக்கள் முன்னணி மேலும் தெரிவித்துள்ளதாவது கடந்த 2021.07.15 ஆம்…