பிந்திய செய்திகள்

ரிஷாத் பதியுதீனின் வீட்டில் உயிரிழந்த சிறுமியின் சட்ட வைத்திய அறிக்கை வெளியானது

ரிஷாட் பதியூதீனின் வீட்டில் தீ காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுமி, தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பொரள்ளை பொலிஸார்,…

மிருகக்காட்சி சாலையிலுள்ள மிருகங்களுக்கு உணவு வாங்குவதற்கு பணம் இல்லை

கொழும்பு தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலையிலுள்ள மிருகங்களுக்கு கொடுப்பதற்கு உணவு வாங்குவதற்குக் கூட பணம் இல்லாத நெருக்கடி நிலைமை ஏற்பட்டிருப்பதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது. இதனை வனஜீவராசிகள் இராஜாங்க…

யாழில் மேலும் இருவர் கொரோனாவுக்கு பலி

யாழ்ப்பாணத்தில் மேலும் இருவர் கொவிட் – 19 நோயினால் இன்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தீவகம், வேலணையைச் சேர்ந்த சேர்ந்த…

இலங்கைக்கு அமெரிக்கா வழங்கியுள்ள தடுப்பூசிகள் உயிர்களை காக்க உதவும் – சமந்தா பவர் வரவேற்பு

இலங்கைக்கு அமெரிக்கா 1.5 மில்லியன் டோஸ் மொடேர்னா கொரோனா வைரஸ் தடுப்;பூசியை வழங்கியுள்ளதை யுஎஸ்எயிட்டின் நிர்வாகி சமந்தா பவர் வரவேற்றுள்ளார். இலங்கைக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்படடுள்ளமை…

சிவில் அமைப்புகள்,வடகிழக்கில் இடம்பெறும் இராணுவ மயமாக்கலுக்கு எதிராக குரல் எழுப்பியதில்லை -கஜேந்திரகுமார்

அடக்குமுறை என்பது தங்கள் மீதும் பிரயோகிக்கப்படும் என்பதை உணராத பட்சத்தில், சிங்கள மக்களின் அழிவும் நிச்சயம் இடம்பெறும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற…

மாடுகளை அறுக்க தடை

உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் நாடு முழுவதும் மாடுகளை அறுப்பதற்கு தடை விதிக்கப்படவுள்ளது. இதற்கான உத்தரவை அனைத்து பிரதேச சபைகளுக்கும், மாகாண ஆளுநர்களுக்கும் மாகாண சபை மற்றும்…

முகக்கவசம் அணியாதவர்களுக்கு 6 மாத சிறைத்தண்டனை

முகக்கவசம் அணியாதவர்களை கைது செய்வதற்கு இன்று முதல் விசேட சுற்றி வளைப்புகளை மேற்கொள்ளவுள்ளதாக காவல் துறை  ஊடகப பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல் துறை  மா அதிபர்…

சர்வதேச சமூகமும் தமிழர்களின் தோள்களில் சவாரி ஓடக் கூடாது

பசில் ராஜபக்ச சர்வதேசத்தை வளைக்க முன் தமிழ் பேசும் மக்களின் மனங்களை வெல்ல வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார். அத்துடன் சர்வதேச சமூகமும்…

பயங்கரவாத தடுப்புச்சட்டம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் உள்ள சில விதிகளைத் திருத்துவதற்கு அரசாங்கம் பரிசீலித்து வருவதாகவும், இது குறித்து ஆராய அமைச்சரவை துணைக்குழுவை நியமித்துள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன…

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோருக்கு விடுக்கப்பட்ட புதிய அறிவித்தல்

இலங்கையால் பயணத்தடை விதிக்கப்படாத நாடுகளில் இருந்து வருபவர்கள், நாடு திரும்பிய முதலாவது நாளில் எடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் தொற்று இல்லாதவர் என உறுதிப்படுத்தப்பட்டால், மீண்டும் ஏழு நாட்களின்…