பிந்திய செய்திகள்

மட்டக்களப்பில் திடீர் சுற்றிவளைப்பு – நால்வர் கைது

மட்டக்களப்பு வாழைச்சேனை கறுவாக்கேணி வீதி செம்மணோடையில் வைத்து ஐஸ் மற்றும் கேரள கஞ்சாவுடன் நான்கு பேர் இன்று (16.07.2021) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.…

யாழ்.போதனா வைத்தியசாலையில் அதிகரிக்கும் மரணங்கள்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சுழிபுரத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 33 வயதுடைய ஆண் ஒருவர் வியாழக்கிழமை அதிகாலை ஒரு மணிக்கு உயிரிழந்துள்ளார்.…

குற்றவியல் சட்டங்களை திருத்துவதாக அரசாங்கம் ஏமாற்று வேலையை செய்கிறது -முஜிபுர் ரஹ்மான்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை நீதிமன்றங்கள் மேற்பார்வை செய்வதற்கு அரசாங்கம் மறுக்கும் விடயமானது, காவலில் தொடர்ந்து சித்திரவதை செய்யப்படுவதற்கான அபாயத்தை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.…

மாணவர்களின் மீது கருணை காட்டுங்கள் -அமைச்சர் நாமல் ராஜபக்ச கோரிக்கை

ஆசிரியர்களின் தொழிற்சங்க போராட்டம் காரணமாக மாணவர்களே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே, மாணவர்களின் மீது கருணை கொண்டு ஆசிரியர்கள் தொழிற்சங்க போராட்டத்தினை கைவிட வேண்டும் என அமைச்சர் நாமல்…

ஆசிரியர்களின் போராட்டத்தை ஒருபோதும் அனுமதியோம் -ஜி.எல்.பீரிஸ்

இலங்கையில் ஆசிரியர்களின் தொழிற்சங்கப் போராட்டத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதென கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இதேவேளை எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தின் பின்னர் நாட்டில் உள்ள அனைத்துப்…

ஆசிரியர் நாங்கள் அடிபணியமாட்டோம்- யாழில் கிளர்ந்தெழுந்த ஆசிரியர் சங்கம்!

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி யாழ்ப்பாணம் பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று  முன்னெடுக்கப்பட்டது. இலங்கை ஆசிரியர்…

செப்டம்பர் மாதத்திற்குள் நாட்டை முழுமையாக திறக்க வாய்ப்பு -இராணுவ தளபதி

எதிர்வரும் செப்டம்பர் மாதத்திற்குள் நாட்டை முழுமையாக திறக்க எதிர்பார்ப்பதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொவிட் தொற்று பரவலின் தன்மையை பொறுத்த இது சாத்தியமாகும்…

யாழில் இடம்பெற்ற கொள்ளை

தெல்லிப்பழை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு நாள்களுக்கு முன் வீடொன்றை உடைத்து பெறுமதியான பொருள்களைத் திருடிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து…

பிறந்த சிசு கொலை

கந்தளாய் – பேராறு பிரதேசத்தில் பிறந்த பெண் சிசுவை கொலை செய்து தீ வைத்து எரித்த தாய் ஒருவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டள்ளது.  இம்மாதம் 28…

வடபகுதியில் தொடர்ச்சியாக தாக்குதலுக்குள்ளாகும் கிறிஸ்தவ ஆலயங்கள்!

மன்னார் பொலிஸ் பிரிவில் உள்ள மூன்று இடங்களில் அமைந்துள்ள கத்தோலிக்க சிற்றாலய சொரூபங்கள் மீது  இனம் தெரியாத நபர்களினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மன்னார் வயல் வீதி பகுதியில்…