பிந்திய செய்திகள்

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசை ஆர்ப்பாட்டங்கள் மூலம் கவிழ்க்கலாமென கனவு காண வேண்டாம்-பசில்

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசை ஆர்ப்பாட்டங்கள் மூலம் கவிழ்க்கலாமென கனவு காண வேண்டாம் என்று புதிய நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச எதிரணிக்கு பதிலுரை வழங்கியுள்ளார்.…

ஈரானுடனான மற்றொரு முக்கிய ஆப்கான் எல்லைக் கடப்பை கைப்பற்றிய தலிபான்கள்

ஈரானுடனான மற்றொரு முக்கிய ஆப்கான் எல்லைக் கடப்பை தலிபான் வியாழக்கிழமை கைப்பற்றியுள்ளதாக ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் மற்றும் ஈரானிய ஊடகங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளன. ஆப்கானில் உள்ள அமெரிக்க படைகள்…

அமைச்சரவை மாற்றத்தின்போது பிரதான அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் 20 பேர் நீக்கப்படவிருப்பதாக தகவல்

விரைவில் நடைபெறவுள்ள அமைச்சரவை மாற்றத்தின்போது பிரதான அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் 20 பேர் ஓரங்கட்டப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அவர்கள் யார் என்பது பற்றிய தகவல் இதுவரை…

கிளிநொச்சியில் வீடு ஒன்றிற்கு தாக்குதல் மேற்கொள்ளச் சென்ற ரவுடிகளை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்

கிளிநொச்சி கோணாவில் பகுதியில் வீடு ஒன்றிற்கு தாக்குதல் மேற்கொள்ளச் சென்ற ரவுடிகள் விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.தாக்குதல் மேற்கொள்ளும் முகமாக நேற்றைய தினம் நள்ளிரவு வேளை 6…

அரசாங்கத்துக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று இடம்பெற்றது

அரசாங்கத்துக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் போராட்டம் பல கோரிக்கைகளை முன்வைத்து அரசாங்கத்துக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியின்…

அரசியலை பரபரப்பாக்கிய மஹிந்த ரணில் சந்திப்பு – சந்திப்பின் பின்னணியில் நடந்தது என்ன?

ஸ்ரீலங்கா அரசியலை பரபரப்பாக்கிய பிரதமர் மஹிந்த ராஜபக்சவும், முன்னாள் பிரதமரும் இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்கவின் சந்திப்பானது திட்டமிடப்பட்ட ஒன்றல்ல என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பில்…

நாடாளுமன்றில் மக்கள் சார்பில் முறைப்பட்டை முன்வைத்த ஜே.வி.பி

நியாயமான போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களை கைது செய்வோம் என அமைச்சர் சரத் வீரசேகர கூறும் விடயத்தை நாட்டில் சகல மக்களின் முறைப்பாடாக முன்வைகின்றேன் என மக்கள் விடுதலை…

இவ்வாண்டுக்கான க. பொ.த உயர்தர பரீட்சை மற்றும் தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சை எப்போது? – உறுதிப்படுத்தப்பட்ட திகதி

இவ்வாண்டுக்கான க. பொ.த  உயர்தர பரீட்சை மற்றும் தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சை தினங்கள் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில் தரம் ஐந்து புலமை…

கனடாவை மிரட்டும் கொரோனா! 24 மணித்தியாளத்தில் பதிவான உயிரிழப்பு

கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 564பேர் பாதிக்கப்பட்டதோடு 18பேர் உயிரிழந்துள்ளனர் என கனேடிய ஊடகங்கள் செய்த வெளியிட்டுள்ளன. உலகளவில் கொரோனா தொற்றினால் அதிக…

எரிபொருள் விலையை குறைப்பது உள்ளிட்ட அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்-நிதி அமைச்சர் பசில்

அரசாங்கத்தினால் இதுவரையில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் ஏதேனும் குறைபாடுகள் இருக்குமாயின் அவை நிவர்த்தி செய்யப்பட்டு நாட்டை கட்டியெழுப்ப சகல முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ…