பிந்திய செய்திகள்

கிளிநொச்சியில் தொலைபேசியில் விடுதலைப்புலிகள் மற்றும் நாம் தமிழர், ஆவா குழு ஆகியவற்றின் சின்னங்கள்-அதிரடியாக கைது செய்யப்பட்ட இளைஞன்!

விடுதலைப்புலிகள் மற்றும் நாம் தமிழர் அமைப்புக்களின் சின்னங்கள், ஆவா குழுவின் சின்னம் மற்றும் வாள் என்பவற்றை தனது கையடக்க தொலைபேசியில் வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் கிளிநொச்சியில்…

சீனாவால் பிரதமர் மகிந்தவிற்கு வழங்கப்பட்ட ஆவணம்

கடந்த 6 ஆண்டுகளாக இலங்கையில் உள்ள சீன கலாசார மையம் தயாரித்த ‘THE PEARL OF THE SILK ROUTE’ புத்தகம் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுக்கு அலரி…

முல்லைத்தீவில் வீட்டிற்குள் புகுந்து வாள்வெட்டு! 6 பேர் கைது

முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்து ஒருவருக்கு வாளினால் வெட்டியும், காரினை எரியூட்டியும் அட்டகாசத்தில் ஈடுபட்ட 6 பேர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

பஸிலுக்கு ஒதுக்கப்பட்ட அரச நிறுவனங்கள் எவை? வெளியானது விபரம்

நிதியமைச்சராக பஸில் ராஜபக்ச இன்று காலை ஜனாதிபதி கோட்டாபயமுன்னிலையில் நிதியமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். இந்த நிலையில் அவரின் கீழ் கொண்டு வரப்பட்ட அரச நிறுவனங்கள்…

சற்று முன்னர் கோட்டாபய முன்னிலையில் நிதியமைச்சராக பதவியேற்ற பசில்! மகிந்தவின் பதவியிலும் மாற்றம்

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச நிதி அமைச்சராக சற்று முன்னர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் பசில்…

யாழ். பல்கலைக்கழகத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க அழுத்தம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாட்டை நிறுத்தி பல்கலைக்கழகத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தினால் கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது…

2 ஆம் கட்டமாக பைஸர் தடுப்பூசி செலுத்தும் திட்டம் இன்று முதல் நிறுத்தப்பட்டது – இராணுவத் தளபதி

அஸ்ட்ரா செனெகாவின் முதலாம் தடுப்பூசியை பெற்றவர்களுக்கு 2 ஆம் கட்டமாக பைஸர் தடுப்பூசி செலுத்தும் திட்டம் இன்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது. ஜூலை 3 ஆம் வாரத்தில் 1.4…

இலங்கையில் 6 மாதங்களில் சுமார் 4,000 சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள்!!

2021ஆம் ஆண்டின் கடந்த ஆறு மாதங்களில் சுமார் 4,000 சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் கிடைப்பெற்றதாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் முதித விதனபதிரண தெரிவித்தார். இதேவேளை,…

பிரித்தானியாவிற்குள் சட்டவிரோதமாக நுழையும் புலம்பெயர்ந்தோருக்கு கடுமையான சிறைதண்டனை

பிரித்தானியாவிற்குள் சட்டவிரோதமாக நுழையும் புலம்பெயர்ந்தோருக்கு கடுமையான சிறைதண்டனை விதிக்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளுக்கு புலம்பெயர்வோரின் உயிரிழப்புக்கள் கடந்த காலங்களில் அதிகரித்துள்ளன. இதை கட்டுப்படுத்தவே…

பொதுமக்கள் சுகாதார வழிகாட்டல்களை உரியவாறு கடைப்பிடிக்க வேண்டும் – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்

பொதுமக்கள் இரண்டு தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டாலும், சுகாதார வழிகாட்டல்களை உரியவாறு கடைப்பிடிக்க வேண்டும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று…