பிரதான செய்திகள்

மிக சுவாரசியமான இலங்கை அரசியலும் மக்களுமான கதை

ஒரு குரங்கு வளர்ப்பவன், குரங்குகளுக்கான உணவு திட்டத்தை குரங்குகளிடம் சொல்லிக் கொண்டிருந்தான். காலையில் மூன்று ரொட்டி, மாலையில் நான்கு ரொட்டி வழங்கப்படும் என்றான் அப்போழுது மாலை நேரம்…

ஜனாதிபதித் தேர்தலுக்கான முதற்கட்ட அச்சிடல் பணிகள் நிறைவு!

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான முதற்கட்ட அச்சிடல் பணிகள் நிறைவுசெய்யப்பட்டுள்ளதாக அரச அச்சகமா அதிபர் கங்கா கல்பனீ லியனகே தெரிவித்துள்ளது. இதன்படி ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் மற்றும் கட்டுப்பணத்துடன்…

வடக்கில் உற்பத்தி செய்யப்படும் பழங்கள் விரைவில் கொழும்பில்!

வடமாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும் பழங்களை கொழும்புக்கு கொண்டு வந்து சலுகை விலையில் பாவனையாளர்களுக்கு வழங்கும் வேலைத்திட்டம் விரைவில் முன்னெடுக்கப்படுமென வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்…

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடை தொடர்ந்தும் நீடிப்பு.

365 பயங்கரவாதத்தை எதிர்த்துப் போரிடுவதற்கான அதன் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், ஐரோப்பிய ஒன்றியம் (EU) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை மேலும் ஆறு…

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தில் இழுபறி

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1,700 ரூபா வழங்கப்பட வேண்டும் என தெரிவித்து தொழில் அமைச்சின் செயலாளர் வௌியிட்டிருந்த அதிவிசேட வர்த்தமானி இரத்து செய்யப்பட்டுள்ளது.கடந்த மே மாதம்…

ஆணழகன் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த ராஜ்குமார் முதலிடம்

துபாய் எமிரேட்ஸ் ஆணழகன் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த மாதவன் ராஜ்குமார் முதலிடத்தைப் பெற்றுள்ளார். 80 கிலோகிராம் எடைப் பிரிவில் அவர் இந்தப் பதக்கத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார்.இதேவேளை, 2019ஆம்…

கிளப் வசந்த கொலை – பெண்ணொருவர் கைது

கிளப் வசந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 21 வயதுடைய யுவதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.கடந்த 8ஆம் திகதி அத்துருகிரிய நகரில் பச்சை குத்தும்…

தம்மிக நிரோஷன சுட்டுக் கொலை – பெண் ஒருவர் உட்பட இருவர் கைது !

முன்னாள் கிரிக்கெட் வீரர் தம்மிக நிரோஷன சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.தம்மிக நிரோஷனவை கொலை செய்வதற்குத் துப்பாக்கி மாத்திரமின்றி…

விலை குறைப்பில் மோசடி-நாடளாவிய ரீதியில் விசேட சுற்றி வளைப்பு

மின் கட்டணம், சமையல் எரிவாயு போன்றவற்றின் விலை குறைப்பின் பிரதிபலன் நுகர்வோரைச் சென்றடைகின்றதா என்பது தொடர்பில் ஆராயும் நோக்கில் நாடளாவிய ரீதியில் விசேட சுற்றி வளைப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.நுகர்வோர்…

தேர்தலை ஒருபோதும் ஒத்திவைக்க முடியாது

வழக்கு தொடர்தல் மற்றும் ஏனைய செயற்பாடுகளால் தேர்தலை ஒருபோதும் ஒத்தி வைக்க முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்ரிய தெரிவித்துள்ளார்.ஹொரணை பகுதியில் இடம்பெற்ற…