பிரதான செய்திகள்

மின்வெட்டு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்மின்வெட்டு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

நாட்டின் மின் வெட்டு தொடர்பில் இலங்கை மின்சார வாரியம் முக்கிய தகவல் வெளியிட்டுள்ளது. நாளை (07) வரை மாத்திரமே தற்போது எரிபொருள் கூட்டுத்தாபனத்தினால் விநியோகிக்கப்படும் என இலங்கை…

யாழ். பல்கலைக்கழக மாணவிகளிடையே மோதல் – ஒருவர் வைத்தியசாலையில்!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவிகள் மோதிக்கொண்டதில் ஒருவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பல்கலைக்கழக மாணவிகள் இருவர் தாம் வாடகைக்கு தங்கியுள்ள வீட்டில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மதியம் மோதிக்கொண்டுள்ளனர்.அதில்…

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு

உயர்தரப் பரீட்சை 2020இன் பெறுபேறுகளின் அடிப்படையில் 2020/2021 கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.வெட்டுப்புள்ளிகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் இணையத்தளம் வழியாக பார்வையிடலாம். 40,000 மாணவர்கள் பல்கலைக்கழக…

போக்குவரத்து பொலிஸ் அதிகாரியை கோடரியால் தாக்கிய நபர்

போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இன்று காலை கோடரி தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளார்.அதிகாரியின் தலைப்பகுதிக்கு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் கழுத்துப் பகுதிக்கு விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அம்பலாந்தோட்டை பொலிஸ்…

தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

2021 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாவிடின் அல்லது முகவரி மாற்றம் தேவையென்றால் மாத்திரம் பிரதேசத்திற்குப் பொறுப்பான கிராம உத்தியோகத்தருக்கு அறிவிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.…

மஹர சிறைச்சாலை படுகொலை விவகாரம் – மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை

நாடளாவிய ரீதியில் கொடிய தொற்றுநோய் பரவிக்கொண்டிருந்த வேளையில், மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) ஒரு வருடத்தின் பின்னர் விசாரணைகளை…

பணிபுறக்கணிப்பில் ஈடுபடவுள்ள வைத்திய சேவை ஒன்றியம்

ஊதிய உயர்வை வலியுறுத்தி நாளை முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை தொடரவுள்ளதாக ஐக்கிய மருத்துவ உதவியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தொழிற்சங்கத் தலைவர் ரவி குமுதேஷ் கூறுகையில், அவர்களின் கோரிக்கைகள்…

தியாகங்களை செய்ய அனைவரும் தயாராகயிருக்கவேண்டும்- ஜனாதிபதி

அனைத்து அரசியல்வாதிகளும் தங்களின் செயற்பாடுகளின் மூலம் மக்களிற்கு முன்மாதிரியாக விளங்க முன்வரவேண்டும் – ஜனாதிபதிவெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் இலங்கையில் முதலீடு செய்ய முன்வரவேண்டும்,தற்போதைய நெருக்கடிகளை வெற்றிகொள்வதற்கு அவசியமான…

களனி பல்கலைகழக விவகாரம்; நீதிமன்றம் வைத்திய மாணவர்களுக்கு வழங்கிய உத்தரவு

ராகம வைத்திய பீடத்தின் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இன்று கைது செய்யப்பட்ட வைத்திய பீடத்தின் நான்காம் ஆண்டு மாணவர்கள் மூவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.…

பருத்தித்துறையில் நீதிமன்ற தடையுத்தரவுக்கு மத்தியிலும் தொடரும் போராட்டம் – படையினர் குவிப்பு

நீதிமன்ற தடையுத்தரவை அடுத்து பருத்தித்துறை – சுப்பர்மடம் பகுதியில் பருத்தித்துறை – பொன்னாலை வீதியில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் அகற்றப்பட்ட போதும் கடற்றொழிலாளர்களின் போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.…