பிரதான செய்திகள்

கனடா செல்ல முயன்ற யாழ்ப்பாண இளைஞர் கொழும்பு விமானநிலையத்தில் கைது

போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி கனடா செல்ல முயன்ற யாழ்ப்பாண இளைஞர் ஒருவர் கொழும்பு சர்வதேச விமானநிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.பண்டாரநாயக்க விமானநிலையத்தை சேர்ந்த குடிவரவு குடியகல்வு பிரிவை சேர்ந்த அதிகாரிகள்…

நாட்டில் அவ்வப்போது மழையோ அல்லது இடி யுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடி யுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டல வியல்…

கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 185 ஆக அதிகரிப்பு – நேற்றும் ஒருவர் மரணம்

இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. இறுதியாக ஒருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் நேற்றிரவு அறிவித்தது. இதன்படி, கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை…

கூட்டமைப்பின் முதல்வர் வேட்பாளர் யார்? வெளியான தகவல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாநகர சபை முதல்வர் வேட்பாளரைத் தெரிவு செய்யும் கூட்டத்தில் முடிவு எதுவும் எட்டப்படாமல் முடிவடைந்துள்ளது. கடந்த 16ஆம் திகதி, யாழ். மாநகர…

மேய்ச்சல் தரை விவகாரம் பிள்ளையான் வெளியிட்ட தகவல்!

மட்டக்களப்பு மேய்ச்சல்தரை மற்றும் தொல்பொருள் தொடர்பாக 2016ஆம், 17ஆம் ஆண்டு ஆரம்ப திட்டம் நடப்பதற்கு அதற்கான சட்டங்களை இயற்றுவதற்கு தமிழ் தேசிய கூட்மைப்பினரே காரணமாக இருந்ததனர் என…

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க அனுப்பப்பட்ட 920 மில்லியன் நிதி எங்கே?

ஈஸ்டர் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தவர்களிற்கு வழங்குவதற்கு என முஸ்லீம் வேர்ல்ட் லீக் என்ற அமைப்பு வழங்கிய 920 மில்லியனிற்கு என்ன நடந்தது என நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ…

ஜனாஸா எரிப்பிற்கு எதிராக கடும் கண்டனத்தை வெளியிட்ட சஜித்!

ஜனாஸா எரிப்புக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இன்று கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது. எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில்,…

அரசாங்கத்திற்கு தக்கபாடத்தை புகட்டுவோம்! – ரிஷாட் பதியுதீன்

முஸ்லிம்களின் சடலங்களை தகனம் செய்யும் விடயத்தில் உரிய தீர்வை இந்த அரசு தராவிட்டால், அரசுக்கு எதிரான அமைதிப் போராட்டம் ஜனநாயக முறையில் நாடு தழுவிய ரீதியில் தொடர்ந்து…

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் பெயரை மாற்றுங்கள் – விடுக்கப்பட்ட கோரிக்கை

தற்போது யாழ்ப்பாணம் சர்வதேச விமானநிலையம் என அழைக்கப்படும் பலாலி விமான நிலையத்திற்கு தமிழர்களின் மனதில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் தந்தை செல்வாவின் பெயரை சூட்டுமாறு தமிழர் விடுதலைக்…

சுமந்திரன் அளாப்புகின்றார்! -விக்னேஸ்வரன்

திரு.சுமந்திரன் அவர்கள் சிலரை எல்லா காலத்திலும் முட்டாள்கள் ஆக்கலாம்.  பலரை சில காலம் முட்டாள்கள் ஆக்கலாம். ஆனால் எல்லோரையும் எல்லாக்  காலத்திலும் முட்டாள்கள்  ஆக்கமுடியாது எனத் தெரிவித்துள்ள…