பிரதான செய்திகள்

அன்று பிரபாகரன் நிறுத்தியிருந்தால் பேசியிருப்பேன் – டக்ளஸ்

எமக்கு இந்திய இலங்கை ஒப்பந்தம் கிடைத்தது. அது ஒரு பொன்னான வாய்ப்பு. அந்த வாய்ப்பை நாங்கள் பயன்படுத்தியிருந்தால் எவ்வளவோ இழப்புக்கள், துயரங்கள் அனைத்தையும் தவிர்த்திருக்கலாம் என்று அமைச்சர்…

காரைதீவில் பதற்றம்- ஸ்தலத்திற்கு வரவழைக்கப்பட்ட இராணுவம் மற்றும் பொலிஸார்!

காரைதீவு பிரதேச சபை எல்லைக்கு உட்பட்ட மாளிகைக்காடு பிரதான வீதியில் கட்டிடத்தின் ஒரு பகுதி சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டதால் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் அகற்றும் போது பதற்ற…

ரணிலின் புதிய பயணம்

சகல நரித்தந்திரங்களையும் கற்றுத்தேர்ந்து, சந்தற்பங்களுக்கேற்ப காய்களைநகர்த்துவதில் பெயர்போன ரணில் அவர்கள் ஒரு பயங்கரமான அரசியல் நரி.பல மந்தைகளை தனி நரியாக நின்று தின்று பசியாறியவர் மட்டுமல்லஎப்போதும் தன்…

மீனவர் விவகாரத்தில் இந்தியத் தரப்பினரே நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும் – டக்ளஸ்

எல்லை தாண்டிய சட்டவிரோத மீன்பிடி விவகாரத்தில் இந்தியத் தரப்பினரே நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று கடற்றொழில்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று (16.12.2020) இடம்பெற்ற…

மட்டக்களப்பில் வருட இறுதி களியாட்ட நிகழ்வை நடாத்திய, விடுதி உரிமையாளர் உட்பட 47 பேர் தனிமைப்படுத்தலில்.

கொரோனா தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி வருட இறுதி புத்தாண்டு களியாட்ட நிகழ்வை நடாத்திய மட்டக்களப்பிலுள்ள பிரபல சுற்றுலா விடுதியொன்றின் உரிமையாளர் உட்பட நிகழ்வை ஏற்பாடு செய்த  தனியார்…

மின்சார வேலியில் சிக்கிய நபர் பலி

மொரவெவ – பன்குளம பிரதேசத்தில் வசிப்பிடங்களுக்குள் பிரவேசிக்கும் மிருகங்களை தடுப்பதற்காக பயன்படுத்தப்படும் சட்ட விரோதமான மின்சார வேலியில் சிக்கியதில் ஒருவர் உயிாிழந்துள்ளார். இன்று காலை குறித்த நபர்…

இந்திய மீனவர்களுக்கு கடற்படை தளத்தில் மறியல்!

நெடுந்தீவுக் கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை எதிர்வரும் 18ம் திகதி வரையில் அவர்களின் படகுகளிலேயே தடுத்து வைத்து கண்காணிப்பதற்கு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஜூட்சன்…

நாளாந்தம் 500 சுற்றுலா பயணிகளுக்கு மாத்திரம் அனுமதி

இலங்கைக்கு நாளாந்தம் 500 சுற்றுலா பயணிகள் மாத்திரமே வருகை தர முடியுமென சுற்றுலா மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. விமான நிலையங்களை மீள திறக்கும்…

மட்டக்களப்பில் விபத்து – ஒருவர் பலி

மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி காவல்துறை பிரிவுக்குபட்பட்ட மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் தாழங்குடாவில் இன்று செவ்வாய்கிழமை (15) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்த்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி காவல்துறையினர்…

காணொளி தொழில்நுட்பத்தினூடாக உறவினர்களை சந்திக்க சிறைக்கைதிகளுக்கு அனுமதி

சிறைச்சாலை கைதிகள், தமது உறவினர்களை காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக சந்திப்பதற்கு இன்று (15) முதல் சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக சிறைச்சாலைகள் நிர்வாக ஆணையாளர்…