பிரதான செய்திகள்

இன்று நள்ளிரவு வெளியாகும் அறிவித்தல்! மாணவர்களுக்கான முக்கிய தகவல்!

கடந்த 2020 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பல்கலைக்கழக பிரவேசத்திற்கான வெட்டுப்புள்ளிகள் இணையத்தில் வெளியிடப்படுமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று (03-02-2022) நள்ளிரவு வெளியிடப்படும்…

இலங்கைக்கு வருகை தருபவர்களுக்கு வெளியான மூன்று முக்கிய அறிவிப்பு

இலங்கைக்கு வருகை தருபவர்களுக்கான புதிய கொவிட் காப்புறுதித் திட்டத்தை இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (CAASL) அறிவித்துள்ளது. இதன்படி இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு இதிலிருந்து விலக்கு…

யாழில் ஊடகவியலாளர் மீது சரமாரித் தாக்குதல்!

கச்சாய் வீதியில் வைத்து ஊடகவியலாளர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த தாக்குதல் சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றதாக காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பில்…

சுகாதார வழிகாட்டுதல்களின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட நடைமுறைப்படுத்தப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்கள் அடங்கிய சுற்றறிக்கையின் செல்லுபடியாகும் காலம் எதிர்வரும் பெப்ரவரி 28ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. மக்களின் சுகாதாரப் பாதுகாப்பைக்…

நாட்டில் பெப்ரவரி 2 முதல் பிரத்தியேக வகுப்புகளுக்கு தடை!

பெப்ரவரி முதலாம் திகதிக்குப் பின்னர், 2021ஆம் ஆண்டுக்கான (2022) க.பொ.த உயர்தர (உ/த) பரீட்சையை இலக்காகக் கொண்டு பிரத்தியேக வகுப்புகள் அல்லது பயிற்சிகளை நடத்துவது தடைசெய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள்…

பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறிய இந்திய மீனவர்கள் கைது

யாழ். வடமராட்சி பருத்தித்துறை கடற்பரப்பில் இரண்டு இந்திய மீன்பிடி படகுகள் இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று இரவுவேளை அத்துமீறி இந்திய மீன்பிடி படகுகள் இலங்கை எல்லைக்குள்…

இலங்கையில் ஒரு சாப்பாட்டு பார்சலின் விலை இவ்வளவா? பெரும் அதிர்ச்சியில் மக்கள்

நாட்டில் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதனால் சாப்பாட்டு பார்சல் விலையை மேலும் அதிகரித்திருப்பது மக்களிடயே பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இவ்வாறு அத்தியாவசிய உணவுப்…

அபாய வலயமாக மாறிய மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில், 1,300 பேருக்கு ஒமைக்ரொன் வைரஸ் தொற்றியுள்ளதென சந்தேகிக்கப்படுவதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கே. சுகுணன் தெரிவித்துள்ளார். 40 கர்ப்பிணித் தாய்மார்களுக்கும்…

க.பொ.த உயர்தர மாணவர்களுக்கு வெளியான விசேட அறிவித்தல்!

2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகளுக்கு பரீட்சைகள் திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, இம்முறை பரீட்சைக்கு தோற்றவுள்ள…

சில தரப்புக்களின் கொமிஷ்னுக்காக அரிசி இறக்குமதி செய்யப்படுகின்றதா?

சில தரப்புக்கள் கொமிஷன் பெறுவதற்காகவே அரிசி இறக்குமதி செய்யப்படுவதாக அகில இலங்கை விவசாயிகள் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. அகில இலங்கை விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் நாமல் கருணாரத்ன,…