பிரதான செய்திகள்

மயிலத்தமடுவில் நாளுக்கு நாள் பறிபோகும் காணிகள்: கண்ணீருடன் வெளியேறும் பண்ணையாளர்கள்

மட்டக்களப்பு மாவட்ட எல்லை பகுதியான ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மயிலத்தமடு, மாதவனை பிரதேசம் நாளுக்கு நாள் வெளி மாவட்டத்தினை சேர்ந்த பெரும்பான்மை சமூகத்தினாரால் அபகரிக்கப்பட்டு வருவதாக…

இன்றும் 488 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

கொரோனாவால் ஏனைய நாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 488 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர். அதன்படி ஐக்கிய அரபு எமிரேட்ஸிலின் துபாயிலிருந்து 370 பேரும், மாலைதீவிலிருந்து 69…

சுகாதார பரிசோதகர் விடுத்துள்ள எச்சரிக்கை

போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த பகுதிகள் திறக்கப்பட்ட காரணத்தினால் அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் கொரோனா தொற்றானர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக இலங்கை சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின்…

வடக்கு, கிழக்கு தமிழர்களின் பூர்வீகம் -வாசுதேவ நாணயக்கார

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் பூர்வீக பிரதேசம் என்பதை எவராலும் மறுக்க முடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். வடக்கு, கிழக்கு மாகாணங்கள்…

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன், நளினி உள்ளிட்ட ஏழு பேரையும் விடுவிக்க கோரி காலவரையற்ற உண்ணாவிரதத்தை இருவர் தொடங்கி உள்ளனர்.…

சங்கானை பகுதியில் உள்ள மீன் சந்தை மூடப்பட்டது

சங்கானை நகரில் அமைந்துள்ள மீன் சந்தை மற்றும் மதுபான சாலை என்பன மறு அறிவித்தலை வரை மூடப்பட்டுள்ளன. அத்துடன், சங்கானை மீன் சந்தை வியாபாரிகள் 36 பேர்…

வெலிக்கடை சிறைச்சாலை கைதிகள் கூரை மீதேறி போராட்டம்

வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டு ஆயுள் தண்டனைஅனுபவித்துவரும் கைதிகள் ஆர்ப்பட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். குறித்த சிறைச்சாலையில் உள்ள சில கைதிகள் கூரை மீதேறி குறித்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்துள்ளதாக சிறைச்சாலை…

ஆஸ்திரேலியா, பிறிஸ்பேண் நகரில்சிறப்பாக நடை பெற்ற மாவீரர் நிகழ்வு

இன்று ஆஸ்திரேலியா, பிறிஸ்பேண் நகரில் இன்று (27/11/2020) வெள்ளிக்கிழமை சிறப்புற நிகழ்ந்த மாவீரர் நினைவேந்தலில் கோவிற் 19 வைரஸ் தாக்கம் இருந்த போதிலும் மக்கள் பெருமளவில் வருகை…

முல்லைத்தீவு நகரில் திரும்புமிடமெல்லாம் ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர்

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முல்லைத்தீவு கடற்கரை வளாகத்தில் 2009க்கு முன்னர் கடற்புலிகளின் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன. குறித்த வளாகத்தில் கடந்த…

மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள்-பிரித்தானியா

பிரித்தானியாவில் நடைபெறும்மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள்தற்போதைய covid -19 நோய் தாக்கம்காரணமாக அங்கு நடைபெறும் நிகழ்வுகளில் எம்மால் நேரடியாக கலந்து கொள்ள முடியாத சூழ்நிலைஉள்ளது எனவே அங்கு நடைபெறும்நிகழ்வுகளை…