பிரதான செய்திகள்

ஒற்றுமையாக வாழ விரும்பும் தமிழ் மக்களுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் – சிவாஜிலிங்கம்

ஆண்டான் அடிமை எனும் மனநிலையில் இருந்து, ஒரே நாட்டிற்குள் ஒற்றுமையாக வாழ விரும்பும் தமிழ் மக்களுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் என ஆட்சியாளர்களிடம் தான் கோருவதாக வடக்கு…

ரிசாத்திற்கு பிணை வழங்க நீதிமன்றம் உத்தரவு

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனுக்கு பிணை வழங்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த உத்தரவை நீதிமன்றம் இன்று (25.11.2020)…

மீண்டுமொரு பயங்கரவாதம் உருவானால் தமிழ் தலைவர்களே பொறுப்புக்கூற வேண்டும் – சரத் வீரசேகர

தமிழர்களின் உரிமைகள், தமிழர்களின் தேவைகள் குறித்து வாய் திறக்க இங்குள்ள தமிழ் தலைவர்கள் எவருக்கும் உரிமை இல்லை. புலம்பெயர் அமைப்புகளிடமிருந்து பணத்தை பெற்றுக்கொள்ள நாடகமாடும் இவர்களுக்கு எந்த…

கிளிநொச்சியில் திடீரென மாவீரர் துயிலும் இல்ல பகுதிகளில் வீதித்தடை

கிளிநொச்சியில் எதிர்வரும் 27ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள மாவீரர் தினத்தை முன்னிட்டு, மக்கள் ஏதேனும் வகையில் ஒன்று கூடலாம் என்ற சந்தேகத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக அறிய…

யாழ் வந்த தென்னிலங்கை வாசி உணவகத்துக்குள் திடீர் மரணம்

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள, உணவகமொன்றில் வேலைபார்த்து வந்தவரே. சடலமாக மீட்கப்பட்ட நபர்,குறித்த உணவகத்தில் பணியாற்றுவதற்காக, மூன்று தினங்களுக்கு முன்னர் தென்னிலங்கையிலிருந்து, யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தவர் என…

சுகாதார விதிமுறைகளை மீறிய 62 பேர் கைது

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் சுகாதார விதிமுறைகளை மீறிய,  முகக்கவசம் அணியாத மற்றும் பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றாத 62 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்தவகையில்…

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை

வங்காள விரிகுடாவின் தெற்மேற்குப் பகுதியில் உருவான பவன தாழமுக்கம் பற்றி வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை அறிவித்தலை விடுத்துள்ளது. இந்தத் தாழமுக்கம், அடுத்த 24 மணித்தியாலங்களில் புயலாக…

ரிஷாத்தை கொலைசெய்ய கருணாவுக்கு 15 கோடி

ரிஷாத் பதியுதீனை கொலை செய்வதற்கு 15 கோடி ரூபா கருணா அம்மானிடம் வழங்கப்பட்டிருந்தாக நாமல் குமார காணொளி ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அரசாங்கம் உடனடியாக…

தமிழர்கள் மாவீரர்களை நினைவு கூற வேண்டுமெனில் வெளிநாடு செல்லலாம் – தினேஷ் குணவர்தன

தமிழீழ விடுதலைப்புலிகளின் மாவீரர் நாள் நிகழ்வை இலங்கையில் நடத்த நாம் ஒருபோதும் அனுமதி வழங்கமாட்டோம். தடைகளை மீறித் தமிழ் மக்கள் மாவீரர்களை இங்கு நினைவுகூர முடியாது. அவர்கள்…

தமிழ் மக்களுக்கு நினைவு கூறும் உரிமை உண்டு -நிலாந்தன்

நினைவுகூர்தல் உரிமை என்பது நிலைமாறுகால நீதிக்கு கீழ் இழப்பீட்டு நீதிக்குள் உலக சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள ஒரு உரிமை. ஒவ்வொருவருக்கும் தன்னுடையவரை நினைவு கூர உரிமை உள்ளது.…