பிரதான செய்திகள்

பேரறிவாளன் விடுதலை விவகாரம்- ஆளுநரே முடிவெடுக்க வேண்டும்-சிபிஐ

பேரறிவாளனை விடுதலை செய்வது தொடர்பாக ஆளுநரே முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் சிபிஐ தெரிவித்துள்ளது. மேலும், இந்த வழக்கிற்கும், எம்டிஎம்ஏ என்று…

இலங்கைக்கு மருந்துகளை வழங்க உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல்

கொரோனா வைரஸ் தடுப்பூசியின் 4.2 மில்லியன் மருந்துகளை இலங்கைக்கு வழங்க உலக சுகாதார நிறுவனம் (WHO) ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் தேவையான ஆரம்ப…

பாடசாலைகள் யாழ்ப்பாணத்திலும் மீள ஆரம்பம்

நாட்டில் கொரோனா அச்சம் காரணமாக அனைத்து பாடசாலைகள் மூடப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் நாடு பூராகவும் தரம் 6 தொடக்கம் 13 வகுப்பினருக்கு பாடசாலை ஆரம்பிக்கின்ற நிலையில்…