பிரதான செய்திகள்

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான அதிரடி அறிவிப்பு

மின்சார வாகனங்களுக்கு முன்னுரிமையளித்து எதிர்காலத்தில் வாகனங்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடாளுமன்றத்தில் இதனை நேற்று அறிவித்துள்ளார். இலங்கையின் வருடாந்த இறக்குமதி செலவினத்தில் சுமார் 20%…

அரசாங்கம் செய்து முடித்த இரகசிய ஒப்பந்தம்: எதிர்க்கட்சி எழுப்பிய கேள்வி!

நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ள வேளையில் திருகோணமலை எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய அபிவிருத்தி ஒப்பந்தத்தை செய்தது ஏன்?  இது தூய்மையான உடன்படிக்கை என்றால் ஏன் இரகசியமாக செய்து முடித்தீர்கள்? என…

இலங்கைக்கான விமான சேவையை நிறுத்தும் வெளிநாட்டு விமான நிறுவனம்

குவைத் ஏர்வேஸ், இலங்கைக்கான விமான சேவைகளை இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக அரப் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.உள்ளூர் முகவர் அமைப்புகள் நிலுவைத் தொகையை செலுத்தாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதில்…

கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒரு கோடி பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் தீயில் அழிந்தன

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் ஒருபதியான மார்பக கிளினிக் சிகிச்சை பிரிவு மற்றும் ஒரு சில பகுதிகளில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் சுமார் ஒரு கோடி…

நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தொடர்பில் மத்திய வங்கி பிறப்பித்துள்ள உத்தரவு!

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் சேவைக்கான கட்டணமாக டொலர்கள் அறவிடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சேவைகளை வழங்கும் போது அறவிடப்படும் தொகையை டொலர்களில் அறவிடுமாறு…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய ஐவர்

40 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் ஐந்து சந்தேக நபர்கள் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சரவதேச விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மூன்று பெண்களும் இரண்டு ஆண்களுமே இவ்வாறு…

கிளிநொச்சியில் நடக்கும் பயங்கர சம்பவம்! திணறும் அதிகாரிகள்

கிளிநொச்சியில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்த முடியாத அளவில் மாவட்டத்தின் நிலைமை காணப்படுகிறது. பெரும் சுற்றுச் சூழல் ஆபத்தை ஏற்படுத்தும் அளவுக்கு சட்டவிரோத…

அரச ஊழியர்கள் தொடர்பில் வெளியானது வர்த்தமானி!

அரச ஊழியர் தொடர்பில் வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.  இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் பிரகாரம் அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 65 ஆக நீடிக்க அரசாங்கம்…

24 மில்லியன் ரூபா செலவில் யாழ் போதானா வைத்தியசாலையில் திரவ ஒக்சிஜன் தாங்கி!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 24 மில்லியன் ரூபா செலவில் புதிதாக அமைக்கப்பட்ட திரவ ஒக்சிஜன் தாங்கி இன்று திறந்துவைக்கப்பட்டது. இன்று காலை இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதிப்…

நாட்டில் எரிபொருள் கையிருப்பு தொடர்பில் வெளிவந்த அதிர்ச்சிகர தகவல்

நாட்டில் எரிபொருள் இருப்பு இன்னும் 10 நாட்களுக்கே உள்ளதாகவும், டொலர்கள் இல்லாத காரணத்தினால் கடலில் பல எரிபொருள் கப்பல்கள் தரித்து நிற்பதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற…