பிரதான செய்திகள்

இலங்கைக்காக முண்டியடிக்கும் வெளிநாடுகள்! எதற்காக தெரியுமா?

இலங்கைக்கு உதவி புரிய பல நாடுகள் தயாராக இருப்பதாக வெளி விவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் (G. L. Peiris) தெரிவித்துள்ளார். இன்று (10-01-2022) இடம்பெற்ற…

இன்று முதல் வழமைக்கு திரும்பும் கல்வி நடவடிக்கைகள்

நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் வழமைக்கு திரும்புவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வந்தநிலையில், தற்காலிகமாக…

யாழ். நாகவிகாரை காணி தொடர்பில் வெடித்தது புதிய சர்ச்சை

யாழ்ப்பாணத்தில் நாகவிகாரை அமைந்துள்ள காணி யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை சிவன் கோயிலுக்குச் சொந்தமானது என யாழ்.மாகாண சபைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாகவிகாரை அமைந்துள்ள…

வெளியானது இலங்கை வாங்கிய கடன் விபரம்!

இலங்கை அரசாங்கம் கடந்த இரண்டு வருடங்களில் பெற்றுக் கொண்ட கடன் தொடர்பான விபரங்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பான பட்டியல் ஒன்றை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்…

பாரிய வீழ்ச்சியில் தங்கத்தின் விலை

உலக சந்தையில் தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு சுமார் 20 டாலர்கள் குறைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன, இது இரண்டு மாதங்களில் இல்லாத குறைந்த அளவாகும். உடனடி…

கொழும்பு துறைமுகத்தில் சிக்கியுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொள்கலன்கள்!

நாட்டில் ஏற்பட்டுள்ள அமெரிக்க டொலர் தட்டுப்பாடு காரணமாக அரிசி, சீனி, பருப்பு, உருளைக்கிழங்கு உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை ஏற்றி வந்துள்ள ஏறக்குறைய ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொள்கலன்கள்…

காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதியுடன் காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்கள் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காலாவதியாகும் தினத்திலிருந்து ஆறு மாதங்களுக்கு செல்லுப்படியாகும் என…

மத்திய வங்கி வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!

இலங்கையில் தங்கத்தின் கையிருப்பு ஏறக்குறைய பாதியாக வீழ்ச்சி அடைந்துள்ளது என மத்திய வங்கி தெரிவித்துள்ளது. நவம்பர் மாத இறுதியில், நாட்டின் தங்கத்தின் கையிருப்பின் பெறுமதி 382.2 மில்லியன்…

மாணவர்களுக்கு பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

கடந்த 2021 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்கான பரிசோதகர்களை தெரிவு செய்வதற்கான இணையவழி மூலமான விண்ணப்பங்களை கோருவதற்கான நடவடிக்கை முன்னெடுத்திருப்பதாக பரீட்சை திணைக்களம்…

கிளிநொச்சியில் பதற்றம்; போக்குவரத்து ஸ்தம்பிதம்!

கிளிநொச்சியில் வர்த்தக நிலையத்தில்  இன்றுகாலை ஏற்பட்ட தீப்பிரவலால் வீதி போக்குவரத்து  பாதிக்கப்பட்டதுடன் சி  அங்கு பதற்றமும் நிலவியிருந்தது. இதனையடுத்து  தீயணைப்பு படையினரால் தீ பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.…