பிரதான செய்திகள்

முள்ளிவாய்க்காலை வேடிக்கை பார்த்தவர்களுக்கு இன்று என்ன நிலை!

இலங்கையில் மக்கள் தற்போது அதியாவசிய பொருட்களுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவலநிலை தோன்றியுள்ளது. இந்நிலையில் அன்று முள்ளிவாய்க்காலில் நம்மவர்கள் செத்துமடிகையில் வேடிக்கை பார்த்தவர்களுக்கு இன்று ஏற்பட்டுள்ள நிலைகண்டு…

டொலர் தட்டுப்பாடு – மற்றுமொரு நெருக்கடியில் சிக்கியது சிறிலங்கா

இலங்கையில் தற்போது நிலவும் கடுமையான டொலர் நெருக்கடியானது ஏற்றுமதித் தொழிலை பாதித்துள்ளதாக ஏற்றுமதியாளர்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது. நாளிதழின் படி, ஏற்றுமதிக்கான கப்பல் கட்டணங்கள்…

காரைநகர் கசூரினா கடலில் காணாமற்போன யாழ்.இந்து மாணவன் சடலமாக மீட்பு

காரைநகர் கசூரினா கடலில் குளித்த போது, அலையில் அடித்துச் செல்லப்பட்டு காணாமற் போன மாணவன் சுமார் 4 மணி நேர தேடுதலின் பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கோண்டாவில்…

யாழில் இருந்து சென்ற புகையிரதம்; நண்கபல் இடம்பெற்ற கோர விபத்து

யாழ்ப்பாணம் காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த உத்தரதேவி கடுகதி ரயிலுடன் காரொன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று நண்பகல் வனவாசலைப் பகுதியில்…

அத்தியாவசிய பொருள் ஒன்றின் விலை மீண்டும் அதிகரிப்பு!

இலங்கையில் அரிசி விலை சந்தையில் மீண்டும் உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அரிசியின் விலை கிலோவுக்கு ரூ.10இல் இருந்து ரூ.30 ஆக அதிகரித்துள்ளது. மேலும்…

கிளிநொச்சியில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி; லண்டனில் இருந்து வந்த பெண் உரப்பையில் சடலமாக

கிளிநொச்சி அம்பாள்குளத்தில் காணாமல் போயுள்ள மூதாட்டியின் சடலம் அவரது வீடு அமைந்துள்ள அம்பாள்குளத்திலிருந்து சில கிலோமீற்றர்கள் தொலைவில் உள்ள யூனியன்குளத்தில்  மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும்  நிலையில் குறித்த சம்பவம் …

சுற்றாடல் அமைச்சிலிருந்து காணாமற் போயுள்ள மில்லியன் கணக்கான பணம்

சுற்றாடல் அமைச்சிலிருந்த 96 மில்லியன் ரூபாய் காணாமல் போயுள்ளமை தொடர்பில் உடன் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வெளிநாட்டு நிதியுதவியுடன் செயற்படுத்தப்பட்ட திட்டத்தின் முடிவில் மிகுதியாக இருந்த பணமே காணாமல்…

யாழில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்!

யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெல்லிப்பழை, சூளாம்பதி கிராமத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் மரம் முறிந்து வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும்…

பேருந்து கட்டண அதிகரிப்பு -இன்று வரவுள்ள அறிவிப்பு

எரிபொருள் விலை பெருமளவில் அதிகரித்த நிலையில் பேருந்து கட்டணங்களும் அதிகரிக்கப்படவேண்டுமென பேருந்து உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன்படி பேருந்து கட்டண அதிகரிப்பு தொடர்பிலான இறுதித் தீர்மானம் இன்று…

அரிசி வாங்க திடீரென குவிந்த மக்கள்

அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என வதந்தி பரவியதை அடுத்து இன்று (28) காலை காலி பெலிகஹா பகுதியில் உள்ள அரிசி மொத்த விற்பனை நிலையத்திற்கு முன்பாக பெருமளவு…