பிரதான செய்திகள்

கிளிநொச்சி ஆனைவிழுந்தானில் மோட்டார் குண்டுகள் மீட்பு

கிளிநொச்சி ஆனைவிழுந்தான் பகுதியில் மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக அக்கரையான் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அக்கரையான் காவல் நிலைய பிரிவுக்கு உட்பட்ட ஆனைவிழுந்தான் காட்டுப்பகுதியிலேயே இக் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. கடந்த…

இலங்கையில் இதற்கு ஏற்பட்டுள்ள பாரிய வீழ்ச்சி!

இலங்கையில் நடப்பு ஆண்டில் கடந்த நவம்பர் மாதம் வரை சுமார் ஒரு இலட்சம் சுற்றுலாப்பயணிகள் மாத்திரமே வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. சுற்றுலாப்பயணிகளின்…

க.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்

2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை எதிர்வரும் ஜனவரி 20 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.…

2, 500 மெட்ரிக்தொன் இரசாயன உர இறக்குமதிக்கு அனுமதி

இரண்டாயிரத்து 500 மெட்ரிக்தொன் இரசாயன உர இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக உரச் செயலகத்தின் பணிப்பாளர் சந்தன லொகுஹேவா (Chandana Lokuheva) தெரிவித்துள்ளார். நாட்டில் விதிக்கப்பட்டிருந்த சேதன உர இறக்குமதி…

பெரும் சிக்கலை எதிர்நோக்கியுள்ள இலங்கை: வெளியான மற்றுமொரு அதிர்ச்சி தகவல்

நாட்டில் தற்போது நிலவும் டொலர் நெருக்கடி நிலை காரணமாக பயணிகள் மற்றும் சரக்கு விமானங்கள் பெரும் சிக்கலை எதிர்நோக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையின் விமான நிலையங்களுக்கு…

மீண்டும் பேருந்து கட்டணங்கள் அதிகரிப்பு!

நாட்டில் குறைந்த அளவிலான திருத்தங்களுடன் பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம  (Dilum Amunugama) தெரிவித்துள்ளார். இன்று (26-12-2021) கண்டி –…

நள்ளிரவு முதல் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

இன்று நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவிருந்த தொடர் வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. நாளை காலை திணைக்கள அதிகாரிகளுடனான…

இலங்கைக்குள் ஐ.நா. நேரில் களமிறங்கும்! வெளியான எச்சரிக்கை

“2022 மார்ச்சில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபைக் கூட்டத் தொடரை ஆட்சியாளர்கள் எவ்வாறு சமாளிப்பார்கள் எனத் தெரியவில்லை. உறுப்புரிமை நாடுகள் இம்முறை இலங்கைக்கு எதிராகத் தீர்மானம்…

எரிபொருள் நெருக்கடிக்கு கிடைத்தது தீர்வு – கைகொடுத்தது சிங்கப்பூர்

சிங்கப்பூரில் உள்ள விநியோகஸ்தர் ஒருவரிடமிருந்து கடன் அடிப்படையில் அடுத்த மாதம் 90,000 மெட்ரிக் தொன் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யப் போவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC)…

ஐந்து அரச நிறுவனங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

527 அரச நிறுவனங்களில் ஐந்து நிறுவனங்களுக்கு அரச உதவிகளை இடைநிறுத்தி அந்த நிறுவனங்களை மறுசீரமைக்க அரச நிறுவன மறுசீரமைப்பு சபை அரசாங்கத்திடம் முன்மொழிந்துள்ளது. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், இலங்கை…