பிரதான செய்திகள்

தொடரும் டொலர் நெருக்கடி -கொழும்பு துறைமுகத்தில் தவம் கிடக்கும் அத்தியாவசிய பொருட்கள்

டொலர் தட்டுப்பாடு காரணமாக சுமார் 1,000 கொண்டெய்னர் அடங்கிய அத்தியாவசியப் பொருட்கள் துறைமுகத்தில் தேங்கிக் கிடப்பதாக இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். பெரும்பாலான கொள்கலன்களில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும்…

ஜனவரி முதல் கட்டாயமாகும் திட்டம் – வெளியானது அறிவிப்பு

எதிர்வரும் ஜனவரி மாதம் 15ஆம் திகதி முதல் மேல் மாகாணத்தில் இயங்கும் அனைத்து முச்சக்கர வண்டிகளுக்கும் மீட்டரை கட்டாயமாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போது குறித்த பிரதேசத்தில் இயங்கும் பெரும்பாலான…

இலங்கை மக்களுக்கு வெளியான அபாய அறிவிப்பு

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி சில மாதங்களுக்கு நீடிக்காது என்றும் இன்னும் ஒன்றரை வருடங்களுக்கு நீடிக்கும் எனவும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி…

கொழும்பு பங்குச் சந்தை வரலாற்றில் புதிய சாதனை

கொழும்பு பங்குச் சந்தை வரலாற்றில் புதிய சாதனையை படைத்துள்ளது. கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்றைய தினம் வரலாற்றில் முதல் முறையாக…

இலங்கையில் எரிபொருள் விலை தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!

இலங்கையில் எரிபொருள் விலையை மீண்டும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக என்பதை பொறுப்புடன் தெரிவிப்பதாக தொழிற்சங்கங்களின் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித்த தெரிவித்துள்ளார். எதிர்வரும் (2022) ஜனவரி மாதம்…

ஜனவரிமுதல் காங்கேசன்துறைக்கு வருகிறது புதிய ரயில்

கல்கிசையில் இருந்து காங்கேசன்துறை வரை நகரங்களுக்கு இடையிலான புதிய ரயில் ஒன்றை சேவையில் ஈடுபடுத்த ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. எஸ்13 Engine ஐக் கொண்ட இந்த…

கிளிநொச்சி பாடசாலை ஒன்றில் 71 மாணவர்களுக்கு கண் பாதிப்பு!

கிளிநொச்சயில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் 320 மாணவர்களுக்கு கண் பரிசோதனை மேற்கொண்டதில் 71 மாணவர்களுக்கு கண் பாதிப்பு என தகவல் வெளியாகியுள்ளது.இது தொடர்பில் இலங்கை மனித…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏழுபேர் கைது

இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் இன்று (24) 60 மில்லியன் வெளிநாட்டு நாணய தொகுதியை கடத்திய எழுவரை கைது செய்துள்ளதாக சுங்கப் பணிப்பாளர் சுதத்த சில்வா…

விலை அதிகரிப்பை கண்டித்து வலி. மேற்கில் கவனயீர்ப்பு போராட்டம்!

விலைவாசி உயர்வால் மக்கள் பாதிக்கப்படுகின்ற நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகளைக் குறைக்குமாறு கோரி வலி.மேற்கு பிரதேச சபை உறுப்பினர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வலி.மேற்கு பிரதேச…

வீழ்ந்துள்ள பொருளாதாரத்தை மேம்படுத்த அமைச்சரவை எடுத்துள்ள முடிவு!

இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்வது சம்பந்தமான முக்கியமான பேச்சுவார்த்தை எதிர்வரும் ஜனவரி 3 ஆம் திகதி அமைச்சரவைக்…