பிரதான செய்திகள்

முல்லைத்தீவு சிறுமி கொலைக்கு காரணம் தாயாரா? திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்! கொழும்புக்கு சென்ற மாதிரிகள்

முல்லைத்தீவு மூங்கிலாறு கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமி யோகராசா நிதர்சனாவின் கொலை தொடர்பில் பல திடுக்கிடும் தகவல்கள் பொலிஸ் விசாரணைகளில் அம்பலமாகியுள்ளது. சிறுமி கொலை தொடர்பில்…

இலங்கையர்களுக்கு பேரிடியான செய்தி

மின்சார, நீர் கட்டணங்களை அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தென்னிலங்கை ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எரிபொருள் விலை உயர்வினால் மின் உற்பத்திக்கு கூடுதல் செலவு செய்ய…

மாணவனை பாடசாலையில் சேர்ப்பதற்கு லட்சம் வாங்கிய அதிபருக்கு நேர்ந்த கதி!

கம்பஹாவில் பாடசாலையில் மாணவனை இணைப்பதற்கு 2 லட்சம் ரூபா லஞ்சம் வாங்கிய அதிபரை பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.இச் சம்பவத்தில் கம்பஹாவில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின்…

கொழும்பில் மண்ணெண்ணெய்க்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

கொழும்பில் மண்ணெண்ணெய்க்காக நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. நாட்டினுள் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்து சிதறுவதனால் மக்கள் மண்ணெண்ணெய் அடுப்பினை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். இதனால் மக்கள்…

பணிப்பகிஷ்கரிப்பில் வைத்தியர்கள் – திருப்பி அனுப்பட்ட நோயாளர்கள்!

நாட்டிலுள்ள ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த வைத்தியர்கள் இன்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதால் நோயாளர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக  ஐ.பி.சி தமிழ் ஊடகத்தின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். அதன்படி நுவரெலியா…

பதுளையில் 17 வயது மாணவி மாயம்! தற்கொலை செய்துள்ளாரா? சந்தேகத்தில் பொலிஸார்

பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலய மாணவி ஒருவர் மேலதிக வகுப்புக்காக சென்றிருந்த காணாமல்போயுள்ளதாக தாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார். பதுளை தமிழ்…

நாட்டை முடக்குவது தொடர்பில் வெளியான அறிவிப்பு!

நாட்டை முடக்காமல் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடிந்தால் அது நமது மிகப்பெரிய சாதனையாக இருக்கும் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத்…

நாட்டு மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி!! எரிபொருட்களின் விலை எகிறியது

 நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு நள்ளிரவு முதல் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலையை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, 92 ஒக்டேன் பெட்ரோல்…

நாட்டில் ஒமிக்ரோன் பரவல் தொடர்பில் வெளியான முக்கிய எச்சரிக்கை

நாட்டில் ஒமிக்ரோன் தோற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ரஞ்ஜித் படுவன்துடாவ எச்சரித்துள்ளார். தற்போது வரையில்…

டொலர் நெருக்கடி தீவிரம் -எரிபொருள் இறக்குமதி பெரும் நெருக்கடியில்

அடுத்த மாதம் எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு தேவையான 42 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் 8,610 மில்லியன் ரூபா) தொகையை கண்டுபிடிக்க முடியாமல் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்…