பிரதான செய்திகள்

கல்வித்துறையில் அதிகரித்த ஊழல்: குற்றம்சாட்டிய ஆசிரியர் சங்கம்

வடமாகாண கல்வி நிர்வாக சேவைக்கு எதிரான இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் பல வருடங்களாக நிலுவையில் இருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன்…

விவசாய அமைச்சரின் அறிவிப்பு- விவசாயிகள் பெருத்த ஏமாற்றம்

இந்த வருடம் பெரும்போகத்திற்காக இரசாயன உரங்களை இறக்குமதி செய்ய வாய்ப்பு இல்லை என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே (Mahindananda Aluthgamage)தெரிவித்துள்ளார். பெரும்போகத்தில் உரம் இன்றி பயிர்களுக்கு…

கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி செய்த கொடூர செயல்

கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை அடித்துக் கொன்ற மனைவியை முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸார் கைது செய்துள்ளதுடன், கள்ளக் காதலனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் தொடர்பில்…

கதிர்காமத்தை உலுக்கிய கொலை சம்பவங்கள்: காட்டில் பதுங்கியிருந்த சந்தேகநபர்

இலங்கையில் இந்து சமய மதகுரு ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் பல கொள்ளை, கொலை சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் யாஎல காட்டில் பதுங்கியிருந்த நிலையில்…

முல்லைத்தீவில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி தொடர்பில் வெளியான பகீர் தகவல்கள்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மூங்கிலாறு கிராமத்தில் காணாமல் போன 12 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், சிறுமியின் சடலம் உருக்குலைந்த நிலையில் சடலம் காணப்படுகிறதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில்…

நெருக்கடியால் திணறும் இலங்கை – மீண்டும் கடன் பெறுவது தொடர்பில் ஆராய்வு

நாட்டில் ஏற்பட்டுள்ள அமெரிக்க டொலர் தட்டுப்பாட்டு பிரச்சினைக்கு தீர்வாக மூன்று வெளிநாடுகளில் கடனை பெறுவது குறித்து இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது. சீனா, ஜப்பான் மற்றும்…

200 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு!

இலங்கை முழுவதும் மருந்தகங்களில் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதற்குஅரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தில் நிலவும் சிக்கல் நிலை மற்றும் நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடி காரணம்…

யாழில் கடற்படைக்கு சொந்தமான வாகனம் மீது கல்வீசிய மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞன்!

யாழில் தபால் நிலையத்திற்கு முன்னால் நிறுத்தப்பட்டிருந்த கடற்படைக்கு சொந்தமான வாகனம் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தை மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞன் ஒருவரே மேற்கொண்டதாகவும்,…

யாழ்.அச்சுவேலியில் விபத்து: இரு இளைஞர்களுக்கு நேர்ந்த விபரீதம்

யாழில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் இரு இளைஞர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து சம்பவம் நேற்றிரவு (13-12-2021) திங்கட்கிழமை யாழ்.அச்சுவேலி…

கூப்பன் முறையில் எரிபொருள் விநியோகம் ?

கூப்பன் முறைக்கு எரிபொருள் வழங்க முடியுமா என்பது தொடர்பில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போதைய டொலர் நெருக்கடியை எதிர்கொண்டு, எரிபொருள் இறக்குமதியின்…