பிரதான செய்திகள்

விடுதலைப்புலிகள் பயன்படுத்திய நவீன ரக துப்பாக்கி மீட்பு

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை காவல்துறை பிரிவுக்குட்பட்ட காரைதீவு கொம்புச்சந்தி பகுதியில் கைத்துப்பாக்கி மற்றும் 2 மகசின்களை காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை (14)மாலை மீட்டுள்ளனர். இராணுவ புலனாய்வு பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற…

பயணிகளுடன் பாரிய விபத்திலிருந்து தப்பியது சிறிலங்கன் எயார்லைன்ஸ்

இன்று (14) மாலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சவுதி அரேபியாவின் தமாம் நோக்கிப் புறப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தின் ஹைட்ரோலிக் அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விமானி…

“போராட்டத்தை மழுங்கடிக்க சதி” காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கடும் எதிர்ப்பு

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட தரப்புகளின் கருத்துக்களை பெற்றுக்கொள்ளுவதற்கான கலந்துரையாடல், அரச தலைவரின் விசாரணை ஆணைக்குழுவின் உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.எச்.எம்.டி. நவாஸின் தலைமையில் இன்று கிளிநொச்சி…

கிளிநொச்சியில் தனியார் காணியில் இருந்து மீட்கப்பட்ட துப்பாக்கி ரவைகள்!

கிளிநொச்சி – கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோரக்கண் கட்டுப்பகுதியில் உள்ள தனியார் காணியொன்றில் இருந்து துப்பாக்கி ரவைகள் இன்று மீட்கப்பட்டுள்ளன. பூங்காவனம் சந்திப்பகுதியில் தனியார் காணி…

பூஸ்டர் தடுப்பூசி பெற்றவர் சில மணி நேரத்தில் மரணம்!

வவுனியா பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் சில மணிநேரத்தில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியில் உள்ள பொதுநோக்கு மண்டபத்தில் குடும்பஸ்தர் ஒருவர்…

மத்திய வங்கி பொதுமக்களுக்கு விடுத்த அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கியால் பரிந்துரைக்கப்பட்ட முறையில் வெளிநாட்டு நாணய ரசீதுகளை வைத்திருப்பவர்களுக்கு இலங்கை மத்திய வங்கி (CBSL) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி தொடர்புடைய நாணய மாற்று…

பிரபாகரனுடன் காரில் பயணித்த சிங்கள பொலிஸ் அதிகாரி; பலரும் அறியாத தகவல்கள்

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை முதன் முதலில் கைது செய்து விடுவித்த பின்னரே , புலிகள் அமைப்பு தலைதூக்கியதாக , அவரை கைது செய்த பொலிஸ்…

கொழும்பு காலி முகத்திடலில் நங்கூரமிடப்பட்ட போர்க்கால கப்பல்கள்

சிறிலங்கா கடற்படையின் 71 ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு கடற்படையின் ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் கொழும்பு – காலிமுகத்திடல் கடற்பரப்பில் கடற்படைக்கு சொந்தமான 7 சிறப்பு…

மிரட்டும் ஒமிக்ரோன்!! கதவுகளை திறக்கிறது இலங்கை

ஆறு நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு இலங்கை வர விதிக்கப்பட்டிருந்த பயணத்தடை உடன் நடைமுறைக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் உபுல்…

மீண்டும் மூடப்படும் அபாயத்தில் பாடசாலைகள் – விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை

பாடசாலைகளில் சுகாதார வழிகாட்டல்கள் இறுக்கமாக பின்பற்றப்படாவிடின் மீண்டும் பாடடசாலைகளை மூடவேண்டிய நிலை ஏற்படலாமென பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன(Upul Rohana) தெரிவித்துள்ளார். பாடசாலைகளில்…