பிரதான செய்திகள்

விடுதலை புலிகள் தலைவரை போதைப்பொருள் வியாபாரி என கூறிய டக்ளஸ்: கொந்தளித்த உறுப்பினர்கள்

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் இடம்பெற்ற அமர்வு ஒன்றில் 7 கட்சிகளை சேர்ந்த 35 உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர். இன்று (08) கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் 46ஆது…

இலங்கையில் கணவன்மாரால் கொலை செய்யப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மனைவியர்

இலங்கையில் கணவன்மாரால் 128 மனைவியர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் சனத்தொகை நிதியம் மேற்கொண்ட ஆய்வொன்றில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.…

யாழில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவனுக்கு நேர்ந்த துயரம்! சோகத்தில் குடும்பத்தினர்

யாழில் சிறுவன் ஒருவன் விளையாடிக்கொண்டிருந்த நிலையில் கட்டடம் ஒன்றிலிருந்து கீழே விழ்ந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் யாழ்.வட்டுக்கோட்டை – தொல்புரம் மத்தி பகுதியில்…

மர்மமான முறையில் உயிரிழந்த மருத்துவபீட மாணவன்: நீதிவான் விடுத்த அதிரடி உத்தரவு!

யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் மரணம் தொடர்பில் முன்கூட்டியே தகவல் வெளியானமை தொடர்பில் அறிக்கை சமர்பிக்குமாறு யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் A.B போல் கோப்பாய் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். யாழ்.பல்கலைக்கழக…

பிறப்பு சான்றிதழில் ஏற்படவுள்ள மாற்றம்

பிறப்பு சான்றிதழ் வெளியிடும் போது புதிய திருத்தங்கள் மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய இலங்கை அடையாள இலக்கத்தையும் பிறப்பு சான்றிதழில் இணைக்கப்படவுள்ளது. பாதுகப்பு அமைச்சராக ஜனாதிபதி…

சாதாரண தரப்பரீட்சையில் சித்தியடையாதோருக்கு மகிழ்ச்சியான தகவல்

கல்வி பொதுதராதர சாதாரண தர பரீட்சை வரை கல்வி கற்ற போதிலும் பரீட்சையில் சித்தியடையாத ஒரு லட்சம் பேருக்கு அரசாங்க வேலைவாய்ப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரச பணியில்…

இலங்கையில் மேலும் 700க்கும் அதிகமானோர் பாதிப்பு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் 24 மணிநேரத்தில் 748 பேர் பாதிக்கப்பட்டதோடு நேற்றைய தினம் (6) 21 பேர் உயிரிழந்துள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா…

கொழும்பில் திடீரென தீப்பற்றி எரிந்த மோட்டார் சைக்கிள்! பெரும் பதற்றத்தில் மக்கள்

கொழும்பில் உள்ள வீதி ஒன்றில் நின்ற மோட்டார் சைக்கிள் ஒன்று தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் இன்று இரவு (07) கொழும்பு தலவத்துகொடை…

யாழில் வீடொன்றை உடைத்து பாரிய நகை திருட்டு: சந்தேக நபருக்கு வலைவீச்சு

யாழ்ப்பாண மாவட்டம் சிலம்பு புளியடி கோவிலுக்கு அருகே உள்ள வீடு ஒன்றை உடைத்து 14 பவுண் நகை திருப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் நேற்று (06)…

கட்டுநாயக்க விமான நிலையத்துக்குள் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது

வெடிபொருட்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்துக்குள் நுழைய முற்பட்ட ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பொட்டாசியம் பெர்குளோரேட் (Potassium perchlorate) என்ற வெடிபொருட்களுடன் வாடகை வாகன சாரதியான குறித்த…