பிரதான செய்திகள்

யாழ்ப்பாண இளைஞர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிகாலை வேளை கைது

போலி கனேடிய வீசாவைப் பயன்படுத்தி ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாய் ஊடாக கனடாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற இலங்கை இளைஞன் ஒருவர் (ஜன. 04) அதிகாலை கட்டுநாயக்க…

யாழில் ஊடகவியலாளர் அச்சுறுத்தப்பட்ட விவகாரம் – எடுக்கப்பட்ட நடவடிக்கை

மனித உரிமை ஆணைக்குழுவின் தலையீட்டையடுத்து பருத்தித்துறை காவல் நிலையத்துக்குள் வைத்து ஊடகவியலாளர் மீது துப்பாக்கியைக் காண்பித்து காவல்துறை உத்தியோகத்தர் அச்சுறுத்திய விடயம் தொடர்பாக காவல்துறையினர் முறைப்பாட்டை பெற்றுக்கொண்டனர்.…

விடுதலைபுலிகளின் புதையலை தேடி மீண்டும் வேட்டை!

விடுதலைப் புலிகள் காலத்தில் புதைத்திருக்கலாம் எனும் சந்தேகத்தில், தங்கத்தை தோண்டி எடுக்க முயற்சித்ததாக இரு பிரதான அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சம்பவம் இடம்பெற்ற முல்லைத்தீவு…

சீனாவிடம் இருந்து எப்போது வேண்டுமானாலும் பெற்றுகொள்ளலாம்! வெளியான அதிரடி அறிவிப்பு

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்கும் ஒப்பந்தத்தை எந்த நேரத்திலும் ரத்து செய்து இலங்கை கையகப்படுத்த முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில்…

வடமராட்சியில் அடுத்தடுத்து கரையொதுங்கும் சடலங்கள்: பெரும் அச்சத்தில் மக்கள்

வடமராட்சி கடற்கரையில் உடல் சிதைந்த நிலையில் சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் வடமராட்சி கிழக்கு பூனைத் தொடுவாய் கடற்கரையில் இடம்பெற்றுள்ளது.இதேவேளை கடந்த 27…

பெண் ஒருவரை கொடூரமாக தாக்கிய பொலிஸ் அதிகாரி

மாத்தறை, பண்டாரவத்தை பிரதேசத்தில் காணி தகராறு காரணமாக பெண் ஒருவரும் அவரது குழந்தையும் பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் அவரது மனைவியினால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த பெண்…

இறக்குமதி செய்யப்படும் எரிபொருள் தொடர்பில் வெளியான பரபரப்பு தகவல்

அண்மைக் காலமாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பெற்றோல் மற்றும் டீசல் ஆகியன தரம் குறைந்தவை என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.…

யாழ்.குடாநாட்டிற்கு அருகே உள்ள காவிரி படுக்கையில் எண்ணெய் வளம் இருக்கா?

யாழ்.குடாநாடு மற்றும் காவிரிப் படுக்கையில் வணிக எண்ணெய் வள இருப்பை கண்டுபிடிப்பதற்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளதாக வலுச்சக்தி அமைச்சு கூறியிருக்கின்றது. மன்னார் படுக்கையில் ஏற்கனவே எண்ணெய் வளம்…

மக்களுக்கு லிட்ரோ எரிவாயு நிறுவனம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் அண்மைக்காலமாக எரிவாயு சம்பந்தமான கசிவு, வெடிப்பு சம்பவங்கள் பதிவாகி வரும் நிலையில், எரிவாயு சம்பந்தமாகச் சிக்கல்கள் இருப்பின் அறிவிக்குமாறு லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.…

யாழில் மாணவனை கொடூரமாக தாக்கிய அதிபர்: இறுதியில் நேர்ந்த விபரீதம்

காரைநகர் இந்துக் கல்லூரி அதிபர் தாக்கியதில் க.பொ.த. சாதாரண தரத்தில் பயிலும் மாணவர் ஒருவரின் ஒரு பக்கக் காதின் செவிப்பறை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…