பிரதான செய்திகள்

கொவிட் மரணங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இலங்கையில் மேலும் 20 கொவிட் மரணங்கள் நேற்று பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 14,278…

மண்ணெண்ணைக்கு விதிக்கப்பட்டது கட்டுப்பாடு?

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அறிவித்தலுக்கமைய ஒருவருக்கு 5 லீற்றர் மண்ணெண்ணெய் மாத்திரமே வழங்கப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இதற்கமைய எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இது தொடர்பாக அறிவித்தல் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதாக…

வெளிநாட்டவர்களுக்கு அதிரடியாக தடை விதித்த இலங்கை

தென்னாபிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட புதிய கோவிட் மாறுபாடு பரவிய நாடுகளை சேர்ந்தவர்கள் இலங்கை வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் குறித்த நாட்டவர்கள் இலங்கை வருவதற்கு தடை…

‘இராணுவமே ஊடகவியலாளர்களை தாக்காதே’ மட்டக்களப்பில் பாரிய ஆர்ப்பாட்டம்

ல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் பிராந்திய ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஸவச்சந்திரன்(Visvalingam Visvachandran)  இராணுவத்தினரால் தாக்கப்பட்ட சம்பவத்தினை கண்டித்து 28.11.2021 ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்படவுள்ளது.…

மாவீரர் நினைவேந்தல் புகைப்படம் பதிவிட்டவருக்கு நேர்ந்த கதி!

மாவீரர் நினைவேந்தல் தொடர்பான புகைப்படம் ஒன்றை முகநூலில் பதிவிட்ட இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர், விசேட அதிரடிப்படையினரால் மன்னாரில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இறந்த…

தீருவில் தூயிலுமன்றத்தில் எழுச்சியாக நினைவு கூறப்பட்ட மாவீரர் நாள்

இன்று வல்வெட்டித்துறை தீருவில் தூயிலுமன்றத்தில் எழுச்சியாக மாவீரர் தினம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டது. இந்த நினைவு கூறும் நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அனந்தி…

முந்தானையை கிழித்து மாவீரர் தூபிக்கு கட்ட கொடுத்த அனந்தி சசிதரன்

இன்றைய தினம் மாவீரர் தினத்தை வல்லையில் நினைவு கூறும் நிகழ்வில் நினைவுதூபிக்கு கட்டுவதற்கு சிவப்பு தூணி தேவைப்பட்டது சிவப்பு தூணி எடுப்பதற்கு வெளியில் செல்ல இராணுவம் அனுமதியளிக்கவில்லை…

வல்வெட்டித்துறையில் இராணுவத்தினால் முற்றுகை படுத்தப்பட்டு பொதுமக்கள்

வல்வெட்டித்துறையில் மாவீரர் தினத்தை முன்னிட்டு மாவீரர் தினம் கொண்டாடும் மைதானத்தை இராணுவத்தினால் முற்றுகை படுத்தப்பட்டு பொதுமக்களை உள்ளே அனுமதிக்காத வாறு தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் பொதுமக்கள் ராணுவத்தின்…

பொதுமக்களை வல்லையில் வைத்து பயப்படுத்திய இராணுவம்

மாவீரர் தினத்தை வல்வெட்டித்துறையில் நினைவு தடுக்கும் முகமாக இராணுவங்கள் அங்கு குவிக்கப்பட்டதோடு இராணுவ வீரர்கள் தங்களது தொலைபேசியில் புகைப்படங்களை எடுத்து பொதுமக்களை பயப்படுத்தியுள்ளனார்

புதையல் தோண்டிய 11 பேரை கைது செய்த பொலிஸார்

அம்பாறை பகுதியில் புதையல் தோண்டிய 11 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள வில்காமம் மலை பிரதேசத்தில் புதையல் தோண்டலில் ஈடுபட்ட நபர்களையும்…