பிரதான செய்திகள்

கனடாவுக்கு தப்பிச் செல்ல முயற்றபோது மாலைதீவில் சிக்கிய இலங்கையர்களின் விபரம் இதோ!

தமிழ்நாட்டில் உள்ள இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் தங்கியிருந்த சமயம் கனடாவிற்கு கடல் வழியாகச் செல்ல முயற்சித்தபோது மாலைதீவில் அகப்பட்ட ஈழ தமிழர்கள் 60 பேரினது பெயர்…

சிலிண்டர் வெடித்து உயிரிழந்த இளம் பெண்ணின் மரணம் தொடர்பில் பாரிய சர்ச்சை!

பொலநறுவையில் உள்ள வீடொன்றில் சமையல் எரிவாயு வெடித்தத்தில் பெண்ணொருவர் உயிரிழந்ததாக வெளியான செய்திகள் உண்மையில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலன்னறுவை வெலிக்கந்த சந்துன்பிட்டிய கிராமத்திலுள்ள வீடொன்றில் ஏற்பட்ட…

இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை!

நாட்டையே ஸ்தம்பிக்கச் செய்வோம் என இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் எச்சரிக்கை தகவல் ஒன்றை விடுத்துள்ளது. மேலும், யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை வெளிநாட்டு…

பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

கிளிநொச்சியில் கடந்த 57 நாட்களில் 113 மாணவர்கள் உள்பட 1,452 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மாவட்ட தொற்று நோயியலார் வைத்தியர் நிமால் அருமைநாதன் தெரிவித்துள்ளார். அவர்…

அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் மாவீரர் வாரத்தை முன்னிட்டு யாழ்.பல்கலைகழகத்தில் மலரஞ்சலி!

மாவீரர் வாரத்தை முன்னிட்டு யாழ் பல்கலைகழகத்தில் மாவீரர்களுக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. யாழ் பல்கலைக்கழகத்தில் வருடா வருடம் மாவீரர் வாரத்தை முன்னிட்டு பல்கலைக்கழக மாணவர்களினால் மலரஞ்சலி செலுத்துவது வழக்கமாக…

குறிஞ்சாங்கேணியில் சிறிலங்கா கடற்படை மேற்கொண்ட நடவடிக்கை

திருகோணமலை கிண்ணியா குறிஞ்சாங்கேணி ஆற்றில் பாடசாலை மாணவர்களை பாதுகாப்பாக ஏற்றிச் செல்வதற்காக பயணிகள் படகு ஒன்று இன்று (25) முதல் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா கடற்படை தெரிவித்துள்ளது. கிழக்கு…

அரச சேவைக்கு இணைக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்

தற்போதைய அரசாங்கத்தினால் அண்மையில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பட்டதாரிகளை நிரந்தரமாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் இந்த பட்டதாரிகளின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாகாண…

இலங்கையில் அரிதாக கிடைக்கும் மிகப்பெரிய இரத்தினகல் கண்டுபிடிப்பு

இலங்கையில் கிடைக்கும் மிகவும் அரிய வகை இயற்கையான பினாகைட் இரத்தின கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பேருவளை மாணிக்கக்கல் வியாபாரியான மொஹமட் பஸ்ரீன் நஸீர் என்பவர் பலாங்கொடையில் இருந்து குறித்த…

மாவீரர் நாள் நிகழ்வுக்கு விதிக்கப்பட்ட தடையை மீளப்பெற யாழ்.நீதிமன்றம் மறுப்பு

மாவீரர் நாள் நிகழ்வுக்குத் தடை விதித்து வழங்கிய கட்டளையை மீளப்பெற யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் மறுத்துள்ளது. தடை உத்தரவு வழங்கி கட்டளையாக்கப்பட்டது நிரந்தரமானது என்றும் அதனை பிரதிவாதிகள்…

மரக்கறி விலைகள் திடீரென பலமடங்கு உயர்வு! நெருக்கடி ஆளான நுகர்வோர்

இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து வரும் நிலையில் மரக்கறி வகைகளுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், நாளந்த சந்தைகளில் அவை அதிக விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.…